(விளக்கம்) 141.
சின்மலர் -சிலவாகிய விடுபூக்களை, பத்தி - வரிசை, கட்டுபு - கட்டி.
விடுபூக்களைச் சரமாகக் கட்டி என்க. 142. நீலநிறமுடைய
நாகப்பாம்பு தனது படத்தை விரித்தாற் போன்ற அழகுடைய சிகழிகை என்க.
சிகழிகை - மயிர்முடி, தான் ; அசை 144. அம்செங்
கத்திகை - அழகிய சிவந்த மாலை, அடைச்சி - செருகி.
145.. பைங்கேழ்த் தாமம் - பசிய நிறமுடைய மாலை. 146,
இருளறு மதி - முழுத்திங்கள். 147.
மூங்கிலை ஒத்த தோளையுடைய அவ்விரிசிகையை அன்பின் அளைஇ என்றது அன்பாலே
கலந்து என்றவாறு இ.ஃது அவளை அவன் காதலித்தானாயவாறு
கூறிற்று 148, புகன்று சூட்டினன் என மாறுக. புகன்று -
விரும்பி.
15. விரிசிகை
மாலைசூட்டு
முற்றிற்று.
--------------------------------
|