(விளக்கம்) 221. ஆருணி அரசன்-கோசம்பியைக் கைப்பற்றி ஆளும் பாஞ்சால
மன்னன்.அடுதிறல் ஆண்டகை என்றது உதயண குமரனை. 222. அற்றம்
- சோர்வு. செற்றச்செய்கை - போர்த்தொழில். 223.
மீளி-பெருமை. 225. கூழ் - உணவுப்பொருள்,
226, யாப்புற - சேர. 229, தீரிய - தீர்த்தற்கு.
துணிந்து தொடங்கினர் என மாறுக.
19. தேவிக்கு விலாவித்தது
முற்றிற்று,
|