| (விளக்கம்)  221. ஆருணி அரசன்-கோசம்பியைக் கைப்பற்றி ஆளும்  பாஞ்சால 
      மன்னன்.அடுதிறல் ஆண்டகை என்றது உதயண குமரனை. 222. அற்றம் 
      - சோர்வு. செற்றச்செய்கை - போர்த்தொழில்.
 223. 
      மீளி-பெருமை.
 225. கூழ் - உணவுப்பொருள்,
 226, யாப்புற - சேர.
 229, தீரிய - தீர்த்தற்கு. 
      துணிந்து  தொடங்கினர் என மாறுக.
 
 19. தேவிக்கு விலாவித்தது 
  முற்றிற்று,
 
 |