முகப்பு
தொடக்கம்
193.
‘ஏத்த வந்து உலகு எலாம்
ஈன்ற வேந்தனைப்
பூத்தவன் அல்லனேல்,
புனித வேள்வியைக்
காத்தவன் உலகினைக்
காத்தல் நன்று’ என,
வேத்தவை வியப்புற,
விதர்ப்பர் கூறினார்.
பூத்தவன்
- திருமால்;
வேள்வியைக் காத்தவன்
- விசுவாமித்திரனது
வேள்வியைக் காத்தளித்த இராமன்.
76-2
மேல்