முகப்பு
தொடக்கம்
194.
‘பெருமையால் உலகினைப்
பின்னும் முன்னும் நின்று
உரிமையோடு ஒம்புதற்கு
உரிமை பூண்ட அத்
தருமமே தாங்கலில்
தக்கது; ஈண்டு ஒரு
கருமம் வேறு இலது’ எனக்
கலிங்கர் கூறினார்.
‘தருமமே தாங்கல்’ என்பது இராமனை நினைத்துக் கூறியதாம்.
76-3
மேல்