194. ‘பெருமையால் உலகினைப்
     பின்னும் முன்னும் நின்று
உரிமையோடு ஒம்புதற்கு
     உரிமை பூண்ட அத்
தருமமே தாங்கலில்
     தக்கது; ஈண்டு ஒரு
கருமம் வேறு இலது’ எனக்
     கலிங்கர் கூறினார்.

     ‘தருமமே தாங்கல்’ என்பது  இராமனை நினைத்துக் கூறியதாம். 76-3