197.‘வாய் நனி புரந்த மா
     மனுவின் நூல் முறைத்
தாய் நனி புரந்தனை,
     தரும வேலினாய்,!
நீ நனி புரத்தலின்
     நெடிது காலம் நின்
சேய் நநி புரக்க!’ எனத்
     தெலுங்கர் கூறினார்.

     வாய்- இடம்; முறைத்தாய்- முறைப்படி; நின் சேய்- இராமன்.  76-6