199. | ‘பேர் இசை பெற்றனை; பெறாதது என், இனி? சீரியது எண்ணினை; செப்புகின்றது என்? ஆரிய! நம் குடிக்கு அதிப! நீயும் ஓர் சூரியன் ஆம்’ எனச் சோழர் சொல்லினார். |
ஆரிய - தசரதனை நோக்கிய விளி. மேலோனே என்பதாம். சோழர் சூரிய குலத்தவர்ஆதலின் ‘நம் குடிக்கு’ என்றார். 76-8 |