முகப்பு
தொடக்கம்
203
.
‘கொங்கு அலர் நறு விரைக்
கோதை மோலியாய்!
சங்க நீர் உலகத்துள்,
தவத்தின் தன்மையால்,
அங்கணன் அரசு
செய்தருளும் ஆயிடின்’-
சிங்களர் - ‘இங்கு இதில்
சிறந்தது இல்’ என்றார்.
கோதை
- மாலை;
மோலி
- மௌலி, அதாவது மகுடம்;
அங்கணன்
-அருள் கண்ணையுடைய இராமன்.
76-12
மேல்