204. | ஆதியின் மனுவும் நின் அரிய மைந்தற்குப் பாதியும் ஆகிலன்; பரிந்து வாழ்த்தும் நல் வேதியர் தவப் பயன் விளைந்ததாம்’ என, சேதியர் சிந்தனை தெரியச் செப்பினார். |
ஆதியின் மனு - வைவஸ்வத மனு, சூரிய குல முன்னோன்; பரிந்து- அன்புகொண்டு; சேதியர் - சேதி நாட்டவர். 76-13 |