முகப்பு
தொடக்கம்
205.
‘அளம் படு குரை கடல்
அகழி ஏழுடை
வளம் படு நெடு நில
மன்னர் மன்னனே!
உளம் படிந்து உயிர் எலாம்
உவப்பது ஓர் பொருள்
விளம்பினை பெரிது!’ என
விராடர் கூறினார்.
அளம்
- வயல், உப்பளம் என்பது போல.
76-14
மேல்