205.‘அளம் படு குரை கடல்
     அகழி ஏழுடை
வளம் படு நெடு நில
     மன்னர் மன்னனே!
உளம் படிந்து உயிர் எலாம்
     உவப்பது ஓர் பொருள்
விளம்பினை பெரிது!’ என
     விராடர் கூறினார்.

     அளம் - வயல்,  உப்பளம் என்பது  போல.               76-14