2. மந்தரை சூழ்ச்சிப் படலம்

206. பொன்னும், மா மணியும்.
     புனை சாந்தமும்,
கன்னி மாரொடும்
     காசினி ஈட்டமும்,
இன்ன யாவையும்
     ஈந்தனள், அந்தணர்க்கு,
அன்னமும் தளிர்
     ஆடையும் நல்கினான்.

     அந்தணர்க்கு ஈந்தனள் என முடிக்க. நல்கினாள். கோசலை.      9-1