முகப்பு
தொடக்கம்
2. மந்தரை சூழ்ச்சிப் படலம்
206.
பொன்னும், மா மணியும்.
புனை சாந்தமும்,
கன்னி மாரொடும்
காசினி ஈட்டமும்,
இன்ன யாவையும்
ஈந்தனள், அந்தணர்க்கு,
அன்னமும் தளிர்
ஆடையும் நல்கினான்.
அந்தணர்க்கு ஈந்தனள் என முடிக்க. நல்கினாள். கோசலை.
9-1
மேல்