முகப்பு
தொடக்கம்
207.
நல்கி, நாயகன்
நாள்மலர்ப் பாதத்தைப்
புல்லிப் போற்றி,
வணங்கி, புரை இலா
மல்லல் மாளிகைக்
கோயில் வலங்கொளா,
தொல்லை நோன்புகள்
யாவும் தொடங்கினாள்.
புரை
- குற்றம். உயர்ச்சி என்பதும் ஆம்; தனக்கு மேல் உயர்ச்சி
இல்லாத எனஉரைக்க.
நோன்பு
- விரதம்.
9-2
மேல்