முகப்பு
தொடக்கம்
208.
கடி கமழ் தாரினான்,
கணித மாக்களை
முடிவ உற நோக்கி, ஓர்
முகமன் கூறி, பின்,
‘வடி மழுவாளவற்
கடந்த மைந்தற்கு
முடி புனை முதன்மை நாள்
மொழிமின்’ என்றனன்.
கணித மாக்கள்
- சோதிடர்;
வடி மழுவாளவன்
- பரசு ராமன்.
9-3
மேல்