215.‘தாவாத அருந்தவர் சொல்
     தவறாததானால், தமியேன்
சாவாதவரும் உளரோ? தண்டா
     மகவு உண்டு’ என்றே
ஓவாதவர் முன் நின்றறேன்;
     ஒரு சொல் உடையாது அவரும்,
பூவார் அனலுள்பொன்றி,
     பொன் - நாடு அதனின் புக்கார்.’

     தவறாது அதனால் - எனப் பிரிக்க; ஒரு சொல் உடையாது -
ஒன்றும் பேசாது.                                           86-1