217.என்று என்று சீற்றத்து
     இளையோன் இது இயம்பிடாமுன்,
கன்று ஒன்றும் ஆவின்
     பல யோனியும் காத்த நேமி
வன் திண் சிலைக் கைம்
     மனு என்னும் வயங்கு சீர்த்திக்
குன்று ஒன்று தோளான்
     மருமான் இவை கூறலுற்றான்;

     மருமான் - பரம்பரையில் வந்தவன்.  இராமன்.             127-1