222.ஒரு திறத்து உயிர் எலாம்
     புரந்து, மற்று அவண்
இரு திறத்து உள வினை
     இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலைத்
     தாங்கி, தாழ்வு இலாப்
பொரு திறல் சுமந்திரன்
     போய பின்னரே.

     இரு திறத்து உள வினை - நல்வினை,  தீவினை.             46-1