முகப்பு
தொடக்கம்
10. பள்ளிபடைப் படலம்
233
.
ஆய காதல்
தனையனைத் தந்த அத்
தூய தையல்
தொழிலுறுவார், ‘உனைக்
கூயள் அன்னை’ என்றே
சென்று கூறலும்,
ஏய அன்பினன்தானும்,
சென்று எய்தினான்.
தொழில் உறுவார்
- ஏவல் மகளிர்;
அன்பினன்
- இராமன்.
41-1
மேல்