முகப்பு
தொடக்கம்
235
.
உந்து பொன்
தடந் தேர் வலானொடும்,
மந்திரப் பெருந்
தலைவர், மற்றுளோர்,
தந்திரத் தனித்
தலைவர், நண்பினோர்,
வந்து சுற்றும் உற்று,
அழுது மாழ்கினார்.
தேர் வலான்
- சுமந்திரன்;
மாழ்கினார்
- மயங்கினார்,
125-1
மேல்