236. | என்று கொண்டு மா தவன் இயம்பலும்,- நின்று நின்று தான் நெடிது உயிர்த்தனன்; ‘நன்று, நன்று!’ எனா நகை முகிழ்த்தனன்;- குன்று குன்றுறக் குலவு தோளினான். |
மா தவன் - வசிட்டன்; முகிழ்த்தல் - மொக்குவிட்டு மலர்தல், அங்குச் சிரித்தான் என்பது பொருள்; தோளினான் - பரதன். 131-1 |