236.என்று கொண்டு மா
     தவன் இயம்பலும்,-
நின்று நின்று தான்
     நெடிது உயிர்த்தனன்;
‘நன்று, நன்று!’ எனா
     நகை முகிழ்த்தனன்;-
குன்று குன்றுறக்
     குலவு தோளினான்.

     மா தவன் - வசிட்டன்;  முகிழ்த்தல் - மொக்குவிட்டு மலர்தல்,
அங்குச் சிரித்தான் என்பது பொருள்;  தோளினான் - பரதன்.      131-1