முகப்பு
தொடக்கம்
241.
அன்ன காதல்
அருந் தவர், ‘ஆண் தகை!
நின்னை ஒப்பவர் யார்
உளர், நீ அலால்?’
என்ன வாழ்த்திடும்
ஏல்வையில், இரவியும்
பொன்னின் மேருவில்
போய் மறைந்திட்டதே.
ஏல்வை
- பொழுது.
5-1
மேல்