முகப்பு
தொடக்கம்
242.
இன்ன ஆய
எறி கடல் சேனையும்,
மன்னர் யாவரும்,
மன் இளந் தோன்றலும்,
அன்ன மா முனியோடு
எழுந்து, ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு
ஏகிய சொல்லுவாம்.
ஆண்தகை துன்னு
- இராமன் தங்கியுள்ள.
19-1
மேல்