242.இன்ன ஆய
     எறி கடல் சேனையும்,
மன்னர் யாவரும்,
     மன் இளந் தோன்றலும்,
அன்ன மா முனியோடு
     எழுந்து, ஆண்தகை
துன்னு நீள் வரைக்கு
     ஏகிய சொல்லுவாம்.

     ஆண்தகை துன்னு - இராமன் தங்கியுள்ள.                  19-1