முகப்பு
தொடக்கம்
243.
‘ஐய! நின்னுடைய
அன்னை மூவரும்,
வைய மன்னரும்,
மற்றும் மாக்களும்.
துய்ய நாடு ஒரீஇத்
தோன்றினார்; அவர்க்கு
உய்ய நல் அருள்
உதவுவாய்’ என்றான்.
ஒரீஇ
- நீங்கி.
89-1
மேல்