பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன489

துரியோதனன் தம்பிமார் வீமனுக்
   குக் பின்பிறந்தவர், சம்-80
துரியோதனன் வீமனைக் கொடிக
   ளாற் பிணித்துக் கங்கையில் எறி
   தல் X  திருமால் மந்தரமலையை
   அரவினால் பிணித்துப் பரவை
   யிற் செறித்தல், வார-6
துரியோதனனும் அவனைச் சார்ந்
    திருக்குந்தம்பியரும்Xஆதிசேஷ
    னுடைய நாயகத்தலையும் அதனை
    யடுத்து நிற்கும் மற்றைத்தலை
    களும், திரௌ-36
துரியோதனாதியரின் கூட்டமேஒரு
   நாகம், திரௌ-100
துருவாசமுனிபெருங்கோபிட்டன்,
 சம்-28             [வார-32
துரோணம்-பதக்கு, இரண்டு கால்,
துரோணர் கும்பத்தில் தோன்றிய
   வர், வார-32, 69
துலை-தராசுகோல், அருச்-42
துவக்குநோய், திரௌ-74
துவராபதி,அருச்-85
துவரி-செந்நிறம், திரௌ-34
துவனி - முழக்கம், வார-18
துவாதசாதித்தியர், காண் - 65
துளைந்து-மூழ்கி, வேத்-24
துற்ற-மிகுதியாகப் பொருந்திய,
    வேத்-50          [-55
துறவிகளின்பஞ்சமுத்திரை, அருச்
துனி-வருத்தம், குரு-115
துஷ்டசதுஷ்டர், திரௌ-100, 105
தூங்கணங்குரீஇ X மஞ்சத்தலந்
    தொறுந் தூங்குகின்ற வேந்தர்,
    திரௌ-22
தூதுளை, குரு-85
தூமக்கொடியன், காண்-71
தெரிவை-பெண், குரு-12
தெளிந்த-வெண்மையாய் விளங்கு
     கிற, வேத்-52
தெறித்தல்-விரலால் தட்டுதல்,
    வெளிப்படுத்தல், காண்-28
தென்சொல்-தமிழ்மொழி, தற்-4
தென்பாலவர் - பிதிரர், சம்-61
தென்றல்விடாய் தணித்தல்,
  
திரௌ - 11

தென்றலின்பின்வண்டுகள்ஓடுதல் x
   மன்மதன்வில்லுக்குநாண்
   முறுக்குதல், காண்-2
தென்னரங்கம், அருச்-19
தேங்கண்மாத்தெரியல், திரௌ-22
தேங்குதல் - நிறைந்திருத்தல்,
தேசவன்-சூரியன், குரு-104 [தற்-4
தேசு-தேஜஸ், பெருமைக்கு இலக்
    கணை, வேத்-64
தேயு-அக்கினி, குரு-13
தேவரநீதி, சம்-4
தேவரினும் மானிடர்க்குள்ளவேறு
    பாடுகள், குரு-38
தேறலான்-பகைவன், வார-10
தென்-வண்டு, திரௌ-3
தேனு-பசு, குரு-64
தையல்-பெண், குரு-8
தைவருதல், சம்-55
தொடர்பு - தொடர்ந்த இடம்,
    பின்னிடம், திரௌ-83
தொடை-தொடர்ச்சி, அரு-3
தொடையன்மாலை, திரௌ-24
தொய்யில், சம்-28        [119
தொழுதகையுளும் படையுள,வார -
தொழுதமுரசு, இந்-3
தொறு-பசுக்கூட்டம், அருச்-6
தோடு-இதழ், குரு-110
தோது-வரிசை, திரௌ-88
தோற்றம்-மேன்மை, சம்-117
தோற்றமீரைந்து, அருச்-55
தௌமியமுனிவன், திரௌ-9
நகுடன்பற்றற்றிருந்தமை X சகுட
  நீர், குரு-14        [குரு-15
நகுடன்பாம்பாகிய வரலாறு,
நகுலனாற் கர்ணன் புறங்கொடுத்
   தோடல் X குமரனால் தாரகன்
   சாய்தல், திரௌ-102
நதிக்குக் கடலிற்புகுதலே பெரும்
   பாலும் இயற்கை, சம்-63
நந்தனம்-இந்திரனது பூஞ்சோலை,
நமன், திரௌ-62 [காண்-30
நயப்பு-விருப்பம், திரௌ-89
நரகாசுரன், வேத்-31
நரபலி, வேத்-42     [வேத்-53
நரியூளையிடுதல் X துதிகூறுதல்,