நலம்-இன்பம், குரு-12: திரௌ-40 நவ்வி-மான், குரு-143: வேத் 46 நறை-வாசனை, காண்-10 நன்னிமித்தம், திரௌ-12-16 நாகம்-தேவலோகம், யானை, குரு நாகர்-தேவர், குரு-14 [-27 நாகாதிபன்-சுவர்க்கலோகபதி, நாக வரசன், மலையரசன், சிறந்த யானை, அருச்-10 நாட்டம்-விருப்பம், குரு-9 நாண்-நாணி, நாணம், திரௌ-56 நாமிளிர்வு X மின்னலொளி, வேத்-10 நாரணற்குநண்பான நரனார், காண் நாரணன், இந் -17 [-10 நாரதன், இந்-41: x வியாசன், திரௌ -5 நாரம்-நீர், சம்-55, காண்-12 நாரி-பெண், சம் 50 நால்வகை மிருகங்கள், காண்-24 நால்வாய்-தொங்குகிறவாய், காண் -36 நாலுதிசைக்காற்று - கொண்டல் கோடை தென்றல் வாடை, காண் - 17 நாவாய்-மரக்காலம், குரு-92 நாழிகை - அம்பு வைத்திருக்குந் தூணி, காண்-17 நாள்-நட்சத்திரம், குரு-2 நாளாயணி, திரௌ-73 நான்குவகைலக்ஷ்யங்கள், வார-56 நானிலம், காண்-18 நிச்சம்-நிச்சயம், வார-125 நிரந்தரம்-நிலையாக, குரு-15 நிருதவல்லி, வேத்-13 நிருதன்-அரக்கன், வேத் -7 [-15 நிருபதி = ந்ருபதி: அரசன், திரௌ நிருபர்குழாம் வீடுமனைக்காணல் X கஞ்சவாவிகலைமதிகாணல், குரு -120 நிரைத்தல்-வரிசையாகச் செலுத் தல், வேத்-52 நிலம்-நிலை, இந்-34 [-11 நிறுத்தல்-நிறங்கொள்ளுதல், அருச் நீகாரம் = நீஹாரம்-பனி, காண்-19 | நீட்டம்-தாமதம், குரு-97 நீரதநெறியில் நிறைந்த நீர்Xவருந் திச்செல்லும் பாண்டவர்க்கு வழியில் தோன்றிய வியாசன், திரௌ-5 நீராசனம்-ஆரத்தி, இந்-5 நீலரத்தினசாலகத்தினிடைமகளிர் கண் x யமுனைச்சுழியில் துணையோடுலாவுகயல், இந்-23 நுண்ணியபுலவி, அருச்-42 நுதல்போலுங்கார்முகம், திரௌ நெடி-சிள்வீடு, வேத்-10 [-33 நெடில்-மூங்கில், வேத்-10 நெடுவேனில், அருச்-14 நெற்றி-முன்பக்கம், வேத்-50 நெறி-நல்லொழுக்கம், திரௌ-39 நெறித்தகருங்கூந்தலில் நீர்வீழ்ந்து செல்லல்Xஅறல்பட்ட கருமண லிற் சின்னீரோடுதல், காண்-10 நெறிப்புறம் - வழியினெல்லை, திரௌ-9 நேரிழைமேல்விழுசந்தனுXமலர்த் தோடு மன்னுசுரும்பு, குரு-110 நேர்தல்-இசைதல், குரு-97 நோன்மை-பெருமை, வார-85 பஃறலை, காண்-43 பகடு, வேத் -50, காண் - 63 பகல் -நாள், குரு-77 பகழி-அம்பு, வார-51 பங்கசாதமின், அருச்-86 பங்கயப்பதி-சூரியன், சம் -14 பங்கயம்செங்கதிரைப் பார்த்திருக் கும்Xதிரௌபதிகண் பாண்ட வரைப்பார்த்திருக்கும், திரௌ -29 பங்குனன்-பல்குனன், அருச்சுனன், சம்-83 [காண்-65 பச்சைவாசிகள் சூரியர்க் சூரியன, பசிக்கனலவிந்துபோ யனங்கவெங் கனற்கொள்ளுதல், தே-11 பஞ்சசயனம்-ஐ யமளி, அருச்-31 பஞ்சரத்திடைவரு அரிசாபம் x பேடகத்திடைவருமதலை, சம்-40 பஞ்சவர்-பாண்டவர், அருச்-36 பஞ்சவர்ணம், அருச்-51 |