பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன491

பட்டவர்த்தனர்கள், வேத்-59
படப்பை - சோலை, தோட்டக்
   கூறு, குரு-95, அருச்-23
படர்-துன்பம், வேத்-27
படி-பூமி, குரு-25; ஒப்பு, மாதிரி
   வடிவம், குரு-83       [-14
படீரம்-சந்தனம்: வடசொல்: காண்
படு-மடு, காண்-14
படுத்தி-வெளிப்படுத்தி, வேத்-10
படைவீடு-தங்குமிடம் - (இசைக்
குப் படைவீடு இருசெவி) இந் -42
பண்டி - வயிறு, வேத் - 48
பண்டியடிசில் x விஞ்சையோர்
   குன்றம், வேத் - 42
பணி-பாம்பு, காண்-40
பணியின்முடிநாயகத் தலையின்
 பாங்கே நிரைத்தபஃறலை x துரி
 யோதனனைச் சார்ந்திருக்குந்
     தம்பியர், திரௌ-36
பணிலம்-சங்கம், திரௌ-91
பணை-தந்தம், காண்-36
பணையினம்-வாத்தியவகை, இந்-37
பத்தி-ஒழுங்கு, வேத்-50
பத்திரமும் நலமறுங் கொய்தல்,
   அருச்-26 (பத்திரம்-இலை)
பதயுகம்பற்றியவன்னி X ஊட்டிய
   செம்பஞ்சு, காண்-42
பதினான்கு வித்தைகள், வார-33
பதினெண்புவி, திரௌ-46
பதுமினிசாதி மாதின் உடல் நறு
  மணம் வீசும், சம்-32
பயந்து-அஞ்சி, திரௌ-50    [-57
பயன்தற்குறிப்பேற்றவணி,  குரு
பரசுராமன்மழுவாற்கொண்டபூமி,
   அருச்-47
பரதம்-நாட்டியம், காண்-45
பரதவர்-வலைஞர், குரு-93    [27
பரதன்Xஅறுமுகக்கடவுள், குரு-
பரதன் சிறப்பு, குரு-27 [வார-69
பரவையுண்டமுனி - அகத்தியன்,
பராகம்-மகரந்தத்தூளிகள், சம்-94
பரிபுரம்-சிலம்பி, அரு-9
பரிவு - மனவருத்தம்,  குரு-43:
   அன்பு, திரௌ-29

பருவரல் - துன்பம்,  சம்-86
பலநிறத்தூமம் X இந்திரனது
   நிமிர்ந்த சாபம், காண்-31
பலவரசர் குழுமியிருந்தும் குந்தி
  
பாண்டுதனக்கே பெரு நேய
   முறல் X பலகோள் உதிக்கு
   மேனும் குமுதம் மதிகண்டு மலர்
   தல், சம்-44
பலிக்குமோ, வேத்-55
பவர்-சக்கரத்தின் ஆர், திரௌ-44
பவனசூனு-வாயு குமாரனாகிய
 வீமன், வார -13
பவனன்-வாயு, காண் - 29
பழனவேலி-மருதநிலம், இந்-19
பற்கள் தட்சயாகத்திற் சூரியர்க்
    கொடிந்தன, காண்-65
பற்றலர்-பகைவர், வார - 30   [15
பற்று-வசிக்குந்தலம் :ஆசை: அருச்-
பறல்-பறத்தல், இந்-21
பன்னி-மனையாள், வார-34
பன்னுதல்-ஆராய்தல், தற்-8
பனிப்பகை-சூரியன், சம்-3
பனுவல்-நூல், திரௌ-49
பனைக்கொடியுடையோன்-வீடுமன்,
   குரு-141: பலராமன், அருச்-5
பாகசாதனன்-இந்திரன், திரௌ -
பாங்கு-துணை, காண்-29     [85
பாஞ்சாலநகரத்துமதில்,திரௌ 17
பாண்டியன் தேவதருக்களைத் தன்
   அந்தப்புரத்தோட்டத்து வைத்
   தவன், அருச்-23
பாண்டுமெய்யிற்றெறித்த குருதித்
    துளி X மேருவில்லி சையத்
    தலர்ந்த குங்குமத்தாது, சம்-48
பாண்டுமைந்தன்முகநோக்கி மகிழ்
  தல் x பிறையெழுச்சிகண்ட சல
  நிதி, சம்-63
பாதலந்தனில்விழும்பவனசூனு x
   கடலிடையொளித்த வெற்பு,
   வார-13
பாதவம்-மரம், குரு-82, காண்-35
பாந்தளோடொருமனை வயிற்பயி
   லல்xபுரோசனனோடு அரக்கு
   மாளிகையில் பாண்டவர் வசித்
  பாயிரம், சம் 36   [தல், வசார
   - 157