வாவிமுதலியன மலர் மணிக்குழா ங்கள் எங்கும் மயங்கலின் பூமகள் வடிவைச் சித்தரிதித்து அலங்கரி த்தனபோலும், இந்-26 வாள்-ஒளி, குரு-42 வாளம்-வட்டம், காண்-30 வாளி, குரு-108 வாளையேறு, இந்-20 வானின்று விழும்உற்கைxபூமியில் இறங்கும் வசுக்கள், குரு-61 வானுரு மெறிந்த அரவம் x காளி சொற்கேட்ட வீடுமன், சம்-4 விக்க-விக்குளுண்டாக, வேத்-56 விகங்கம் = விஹங்கம்: வானத்திற் செல்வதெனப் பறவைக்குக்கார ணக்குறி, வேத்-53 விகங்கராசன் - கருடன், (விகங்கம் - பறவை) குரு -144 விசயனெதிர் விற்படைகற்கும் துரி யோதனாதியர்x இரவியெதிர் மின்மினிகள், வார -49 விசித்திரவீரியன் வானடைந்த பின் மதிக்குலம் xஎழிலி சிரத்துப் பணிப்பகை, சம் -3 விஞ்சையோர் குன்றம் xபண்டி யடிசில், வேத் -42 விடக்கு-இறைச்சி,வேத்-55 விடங்கு-அழகு, அருச்-77 விடம்நீங்ககப்பெற்றவீமன்xஅற் படு மிருள்புலர் அலரி, வார-14 விடலை -வீரன்,வேத்-48 விடவி-மரம்,வார-126 விண்போதல்-உயரத்திற் பொருந் துதல்,திரௌ-33 வித்தகன்-அறிஞன், இந்-28 விதானம்-மேற்கட்டி, திரௌ-21 விதிர்த்தல்-அசைத்தல்,காண்-49 விது-சந்திரன், சம்-92 விந்தை-வீரலட்சுமி, குரு-24 வேத்-13 [-30 விநதைபயந்தயானம்-கருடன்,குரு விநாயகன்கோடு எழுத்தாணி, தற்-1 விபினசாலம் - காட்டின்தொகுதி, காண்-40 | விபுதர்-தேவர்,வார-86:அந்தணர், அருச்-35 வியனதி-கங்கை, சம்-109 வியாசன் வகுத்த பாரதத்தை வில்லிபுத்துரார் கூறுதல்xஆத வன் விளங்குநீ டெல்லியை ஊமன்கேட்டலும் குருடன் காண்டலும், தற்சி-6 [வேத்-27 வியாசனை இமையவ னென்றது, விரசுதல் -நெருங்குதல், குரு -27 விருத்தம்-வட்டம், காண்-49[-105 விரோசனக்கதிர்-சூரியன், திரௌ வில்தழும்பு ,அருச்-63 வில்லவர்-சேரர், அருச்-22 வில்லொடு கங்கைமகன் கங்கையில் மறைதல் x இந்திரதனுவோடு இந்திரன் எழிலியிடை மறைதல், குரு-84 விலாசம்-விளையாட்டு, சம்-119 விலோசனம்-கண், வார-60 விழுங்கி-வாயினுட் கொண்டு, காண் -58 [சம்-10 விழுதுடைஆல்xவியாதன்சடை, விழைவு-விருப்பம்,காண்-37 விள்ளுதல்-பேசுதல்,வார-19 விளிந்ததொத்துவழிகுழிதல், (விளிதல்-இயல்புகெடுதல்) வேத்- 52 விளியேகுறிப்பால் பொருளுணர்த் துவது,வேத்-6 விளைதல்-முதிர்தல், திரௌ-25 விறல்-வலிமை,வேத்-13 வின்மை-விற்றிறமை, திரௌ-51 வீக்கும்-அழிக்கும்,தற்-3 வீடுமன்வாய்மையால் விசித்திர வீரியன் அரசுபுரிதல்x சிற்பொருள் பரமான பொருட்கெதிர் உற்பவித்தல், குரு -116 [-142 வீடுமன் தசரதராமனுக்குநிகர்,குரு வீடுமன்மாய வெல்லவலஅம்பைx அரவம் மாயவென்றிடு விகங்கராசன், குரு-144 வீமனின்றியிருந்த பாண்டவர் ஊதையில் பூதமொத்தனர், வார-22 |