பக்கம் எண் :

அரும்பதவகராதிமுதலியன498

வீமன் x கோளரி, வேத் -15; x 
 உதயபானு, வேத் -19 X இராகவன்
   தம்பி, வார -7
வீமனால் துரியோதனாதியருடைதல்
  X தீயினால் வெண்ணியுடை
   தல், திரௌ -104
வீமன் கடோற்கசனை யளித்தது x
   கோலம் நரகாசூரனையளித்தது,  
   வேத் -31
வீமன்முதுகில் கைகொடு பகன்
    குத்துதல் X கிரிமிசை யிடிவிழு
    தல், வேத் -55
வீமன்வயிற்றிலே செல்லும் சோறு
        xவரைமுழையுளேயடையும்
         அன்னப்பறவை, வேத்-54
வீமனைக்கொல்ல ஏவப்பட்ட
 அரவுகள் X இரவியை மறைக்கும்
   கோளரவு,வார -8
வீரம் - உக்கிரம், காண் - 61
வீழ்தல் - விருப்பம், திரௌ - 75
வீற்று - வேறுபாடு, இந் -18
வீறு-சிறப்பு, இந்-18
வெகுளிச்சுவை, குரு -140
வெடி - பெருமுழக்கம், வேத் -10
வெந்தபால், வேத் - 48
வெப்பு - உஷ்ணம், காண் -43
வெம்மை - விருப்பம், குரு. 123
வெய்துற - விரைவாக, காண் -30
வெயிலுறஉட்பனித்து மேல்
   வெதும்பு   நீர்   X  (பாண்டவர்
   இறந்த)    செய்தியறிந்து   அகத்
   தில் மகிழ்ச்சிகொண்டு புறத்தில்
   தவிப்புக்காட்டும்
   துரியோதனாதியர், வார -135
வெரின் - முதுகு, வேத் -61

வெருவுதல் - அஞ்சுதல், வார -80
வெளிறி - வெளுத்து, காண் -69
வெற்பார் நதிகள் சிறுபுன்குழி மே
   வுதல் X இற்பாலவர்க்குப் பிறர்
   மேன்மனமேற்பது, சம் - 63
வெறி - தேன், திரௌ -12
வென்றிநல்கு மாவிந்தை X நிருத
     வல்லி, வேத் -13
வென்று - பயன்பெறா தொழியச்
   செய்து, திரௌ-13
வென்னிடுதல் - புறங்கொடுத்தோடு
    தல், குரு-27
வேகரிக்கடுவனம், வேத் -63
வேணி - சடை, சம் -7
வேத்துமுனி - வீடுமன், வார -37
வேதிகை - வேதிகா: வடசொல். அக்
    கினிடை வளர்க்கப்படுமாறு கட்
    டப்படும்மேடை; xதவிசு:காண்
வேய் - மூங்கில், குரு -108   [-21
வேய்மொழி, இந் - 40
வேர்ப்பு - வேர்வை, திரௌ -89
வேரி - தேன், சம் -50
வேழமுகாசுரன் - தாரகன்,
  திரௌ - 102
வேழவில்லி - மன்மதன் (வேழம் -
      கரும்பு), சம் -89
வேள்வி-கலியாணம், திரௌ-72
வேள்விக்குவேண்டுவன,
  திரௌ-93
வேற்றுப்பொருள்வைப்பணி, சம் -
    92, வார் - 49
வேற்றுமைப்பொருள்தரும்இடைச்
   சொல்,குரு- 49
வேனிலான் - மன்மதன், குரு -34
வைநுதி - கூரியநுனி, சம் -117
 

-------