பக்கம் எண் :

499

ஆதிபருவத்தின்
அபிதான சூசிகை யகராதி.

அங்கிவேசன்- துரோணனுக்கும்
   துருபதனுக்கும் படைக்கலப்
   பயிற்சிசெய்வித்தவன், வார -38.
அச்சுவசேனன்- தட்சகனுடைய
   குமாரன்: இந்திரனாற்காக்கப்
   பட்டுக்கர்ணனிடம் அஸ்திர
   மாகச்சார்ந்தான், காண் -59 - 61.
அசுவத்தாமன்- சிவனருளால்
   தோன்றியவன், வார -42: பேர
   றிவுமுதலியவற்றால் மிக்கவன்,
   திரௌ -38.
அசுவினீதேவதைகள்- நகுலசக
  தேவர்களை மாத்திரியினிடம்
  உண்டாக்கினவர், சம் -85 - 87:
  காண்டவவனத்தைக் கனலெரிக்
  கையில் அருச்சுனனை யெதிர்க்க
  வந்து ஆற்றாது போனவர்,
  காண் - 67.
அத்தி-ஹஸ்தீ: பரதகுலத்தரசன்,
   குரு -28: அத்தினாபுரியை
   யமைத்தவன், குரு -29
அத்திரி- கண்களினின்று சந்திரன்
  பிறக்காரணமானவன், குரு -5.
அதிரதன்,இராதைகணவன், சம் -
  41: கர்ணனை நதியினின்று
  எடுத்துவளர்த்தவன், சம் -42.
அபிமன்- அருச்சுனன்மணந்தசுபத்
  திரைக்குத் தோன்றினான், அருச்
  -86: பாண்டவ குமாரர் அறுவருள்
  ஆண்மைதன்னால் விளங்கினான்,
  அருச் -89
அம்பாலிகை- விசித்திரவீரியனை
   மணந்தாள், குரு - 128:
   வியாசனருளால் பாண்டுவைப்
   பெற்றாள், சம்-15,16,17.
அம்பிகை- விசித்திரவீரியனை
  மணந்தவள், குரு - 128:
  திருதராட்டிரன்தாய், சம் -22.
அம்பை- காசிமன்னவன் புதல்வி,
   குரு -117, 130: சாலுவனாலும்
   வீடுமனாலும் மணமறுக்கப்
   பட்டவள். குரு - 129,130,132.
   பரசுராமனைச் சரண மடைந்தவள்,
 

குரு - 134; வீடுமனைவெல்லப்
பன்னிரண்டுவருடங்கள் பெருந்
தவமியற்றியவள், குரு:144,145;
சிகண்டியாய் யாகசேனனிடம்
பிறந்தவள், குரு -146
அரக்கனென்பதன் பரியாயப்
  பெயர் கங்குல்வாணன், வேத்
  -11. யாதுதானன், வேத் -12,
  குணபவல்சி, வேத் 14. நிசாசரன்,
  வேத் -15.
அருச்சுனன்- பங்குனியுத்தரத்திற்
  குந்தியிடம் இந்திரனருளால்
  தோன்றியவன், சம் -83; சிலைத்
  தொழிலில், இராகவனையொத்
  தவன் துரோணரின்சிறந்த  
  அன்பிற்குரியவன், வார -49:
  துரோணனை முதலையினின்று
  உய்வித்தான், வார -52.
  வேடர்களை வென்று
  நிரைமீட்டுக்கொடுத்தான்,
  அருச்-5: ஐந்துதேவமாதரின்
  சாபத்தைநீக்கியவன், அருச்
  -48: தீர்த்தயாத்திரையில்
  உலூபியென்ற நாககன்னிகையை
  மணந்துஇராவானைப்பெற்றான்,
  அருச் -8, 9; சித்திரவாகன
  பாண்டியன் புதல்வி சித்திராங்
  கதையை மணந்து பப்புருவா
  கனனைப்பெற்றான், அருச் -41, 43.
  சுபத்திரையை மணந்து அபிமனைப்
  பெற்றான், அருச் -71, 86.
  இவனுக்குக் காண்டவ
  தகனத்தின்போது
  அக்கினி காண்டீவம்
  முதலிய ஈந்தான், காண் -26:
  பத்து நாமங்களையுடையவன்,
  அருச் -44.
ஆயு- புரூரவாவுக்குமகன்,
  ஊருவசியினிடம்பிறந்தவன்,
  குரு -13:
  இவன் மகன் நகுடன், குரு -14.
இடிம்பன்- அரக்குமாளி
  கையினின்று பாண்டவர் சென்ற
  வழியிடையேயிருந்த வனத்தில்
  வசித்த அரக்கன், வேத் -4:
  வீமனாற் கொல்லப்பட்டான்,
  வேத் -15.