| 39-41: பப்புருவாகனன் இவர் கட்குப் புதல்வனாய்த் தோன்றுதல் , அருச்-43. சிதம்பரம்-சிவக்ஷேத்திரம்,அருச் -18. சுக்கிராசாரியன்-தேவயானைக்குத் தந்தை, குரு-17:கலியென்னும் பெயருடையவன், குரு-18, யயாதியை முதுமையடையச் சபித்தவன், குரு-22. சுபத்திரை- க்ருஷ்ணனுக்குத்தங் கை,அருச்-73: அருச்சுன சந்நியாசியைக் கிருஷ்ணன்மொழிப் படியே வழிபட்டு மணந்தவள், அருச்-54, 57, 62, 77: அபி மனைப்பெற்றான், அருச்-88. சுபலன்-காந்தராபதி:காந்தாரியின் தந்தை, சம்-23. சூரன்-வசுதேவன்தந்தை: பிர தைக்குத்தந்தை, சம்-25:யது குலத்தினன், சம் -75. சூரியன்- கர்ணனைக் குந்தியிடம் உண்டாக்கி மீண்டு கன்னிமையை அன்னாளுக்கு அளித்தவன், சம் - 35,38. சேது- திருவணையென்னும்புண்ணி யத்தலம், அருச் -45. சேரன்- அக்கினி குலத்தரசன், திரௌ-45. தக்ககன்- தக்ஷகன்: காண்டவ வனத்திலிருந்தநாகன்: இந்திர னுக்குநண்பன், இவன்மகனான அச்சுவசேனனே கர்ணனுக்குக் கணையானான், காண் - 24 47, 61. தருமபுத்திரன்- பாண்டவரில் மூத்தவனான இவன் ஒழுக்கத்தழகு வாய்ந்தவன், வார-94: யமதேவனது அருளால் குந்திபயந்த குரிசிலாவன், வார-96: நிறுக்குந் துலைநிகர்ப்பவன், அருச் -6. திருதராட்டிரன் இவனுக்கு இளவரசு முடிசூட்டுதல், வாரணா-96: இவனது பட்டாபிஷேகம், இந் - 3-6. | திட்டத்துய்மன்- பாஞ்சாலராச னானயாகசேனன் துரோணனைக் கொல்ல மகன் வேண்டுமென்று செய்த யாகாக்கினியினின்று தோன்றியவன், வார - 87, 93. திருக்கோவலூர்- ஒரு விஷ்ணுஸ்தலம், அருச் -16. திருதராட்டிரன்- பதினாயிரம்யானை பலமுடையவன், சம்-13: அம்பிகை மகன், சம் -22, முகுரவானனன், சம் -115. திருவகீந்திரபுரம்- விஷ்ணுஸ்தலம் அருச் 17. [15. திருவண்ணாமலை-சிவஸ்தலம், அருச்-15. திருவதிகை-ஒருசிவதலம்,அருச்-17 திருவரங்கம்- விஷ்ணுஸ் தலம,் அருச் -19. திருவெண்ணெய்நல்லூர்- ஒரு சிவஸ்தலம், சுந்தரமூர்த்திகளை யடிமைகொண்டதலம், அருச்-12. திருவேங்கடம்- ஒரு விஷ்ணு ஸ்தலம் அருச்-12. திரௌபதி- அருச்சுனனை மணக்குமாறு மகள் வேண்டுமென்று பாஞ்சாலராசன் யாச உபயாசரை வேண்டி வேள்வி புரிய, யாகாக்கினியினின்று காவலர் தம்குலமுடிப்பான் தோன்றினாள், வார -90, 91: இவள் பஞ்சபாண்டவரை மணந்து ஐம் மகவைப் பெற்றாள், அருச் -87. துச்சளை- காந்தாரியின் ஒரேபெண், சம் -72: துரியோதனனுக்கு இளையள், சம் -80, துச்சாதனன்- துரியோதனன் தம்பி தேளினும் கொடியன், சம் -80. துரியோதனன்- தருமனுக்குப் பின் வீமனுக்குமுன் தோன்றியவன், சம்-78: பதினாயிரம் யானை பலமுடையவன், வார- 58, தீங்கொரு வடிவமாகப் பிறந்தவன், வார -2: கர்ணனை அங்கதேசாதிபதியாக் கினான், வார -70: துன்மதியுடை |