பக்கம் எண் :

508

சில அருந்தொடர்கள்

   கொற்றவைக்கிருபுயங்கொடுத்தோன், குரு -16
   புயாசலங்களுக்கிசையக்குயாசலந்தழுவினன், குரு-17
   பாரினுநமக்கொருப தமுண்டு, குரு -61.
   மீனெறிகரந்தென, குரு- 64.
   முசுக்குலமனையமெய்ம்முனிவர், குரு-65
   மேருவுமணுவுநிறுக்குமாறு, குரு-94.
   மகப்பெறாதவருக்குநற்கதியில்லை, குரு - 98
    கானமென்குயில்போல்வந்துமீளவுந் தன்காவலர்குலத்திடைக் கலந்தாள்,
குரு 106.
    மலர்த்தோடுமன்னுசுரும்பென, குரு-100
    மீனகேதனனை வென்றுதன்கொடிய விரதமேபுரியும்வீடுமன்,குரு -132.
    அரணியின்புறத்தனலென அவதரித்தனன், சம் -7.
    குருகுலப்பெருங்கிரிமிசையிலங்குமுக்குவடு, சம்-21.
    புந்தியாலருங்கலைமகள்பொற்பினாற்பூந்திரு புனைகற்பா, லந்தி
வாயருந்ததி பெரும்பொறையினா லவனிமான், சம் - 25.
    மகவின்முகமன்னுபார்வையெய்தாதொழியில் மெய்தானம்வண்மை
விரதந்தழல்வேள்விநாளுஞ் செய்தாலுஞாலத்தவர் நற்கதிசென்றுசேரார், சம்-60.
    மென்பாலகரைப்பயவாதவர்மெய்ம்மையாகத் தென்பாலவர்தம்பசித்தீநனி
தீர்க்கமாட்டார், சம் -61.
    இல்வாழ்பவர்க்குமடவாரலதியாவரின்ப, நல்வாழ்வுதேசுபுகழ்யாவு நடத்துகிற்பார்,
சம் -62
     வெற்பார்நதிகள்சிறுபுன்குழிமேவினன்றோ, இற்பாலவர்க்குப்பிறர்மேன்மனமேற்பது, சம் - 63.
     மதுவயர்ந்தவரில்யாவர்மண்ணின்மேல் மயக்குறாதார், சம் -92.   
     அஞ்சுதருதீவினையினாரமுதுநஞ்சா, நஞ்சுமமுதாமுரியநல்வினை
யின்மாதோ, சம் -100
     முழுகினளனற்புனலின்மொய்ம்பனைவிடாதாள், சம் - 105
     வனசமலருங்குமுதமலருமெனவளர்வார், சம் -110.
     நீரொடுநீர்சேர்ந்தென்னக்கெழுமினார், சம் - 115.
    தவனனையுததியிற்சாய்த்தமாலைபோல், வார -18.
   இருளறமதிநிலவெறித்ததாயினும், பரிதியை நயக்குமிப் பரவைஞாலமே,
வார -49.
   மருவிவருநல்வினைவயத்தின் வழிவந்தபயன் மற்றொருவருக்குவருமோ,
வார - 53.
     கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்......................... நன்மை
தீமையில்லையால், வார - 68.
     இழிவினோடொன்றி நின்ற வாடகத்தை யோடவைக்குமாறு
போல், வார - 70,