சில அருந்தொடர்கள் கொற்றவைக்கிருபுயங்கொடுத்தோன், குரு -16 புயாசலங்களுக்கிசையக்குயாசலந்தழுவினன், குரு-17 பாரினுநமக்கொருப தமுண்டு, குரு -61. மீனெறிகரந்தென, குரு- 64. முசுக்குலமனையமெய்ம்முனிவர், குரு-65 மேருவுமணுவுநிறுக்குமாறு, குரு-94. மகப்பெறாதவருக்குநற்கதியில்லை, குரு - 98 கானமென்குயில்போல்வந்துமீளவுந் தன்காவலர்குலத்திடைக் கலந்தாள், குரு 106. மலர்த்தோடுமன்னுசுரும்பென, குரு-100 மீனகேதனனை வென்றுதன்கொடிய விரதமேபுரியும்வீடுமன்,குரு -132. அரணியின்புறத்தனலென அவதரித்தனன், சம் -7. குருகுலப்பெருங்கிரிமிசையிலங்குமுக்குவடு, சம்-21. புந்தியாலருங்கலைமகள்பொற்பினாற்பூந்திரு புனைகற்பா, லந்தி வாயருந்ததி பெரும்பொறையினா லவனிமான், சம் - 25. மகவின்முகமன்னுபார்வையெய்தாதொழியில் மெய்தானம்வண்மை விரதந்தழல்வேள்விநாளுஞ் செய்தாலுஞாலத்தவர் நற்கதிசென்றுசேரார், சம்-60. மென்பாலகரைப்பயவாதவர்மெய்ம்மையாகத் தென்பாலவர்தம்பசித்தீநனி தீர்க்கமாட்டார், சம் -61. இல்வாழ்பவர்க்குமடவாரலதியாவரின்ப, நல்வாழ்வுதேசுபுகழ்யாவு நடத்துகிற்பார், சம் -62 வெற்பார்நதிகள்சிறுபுன்குழிமேவினன்றோ, இற்பாலவர்க்குப்பிறர்மேன்மனமேற்பது, சம் - 63. மதுவயர்ந்தவரில்யாவர்மண்ணின்மேல் மயக்குறாதார், சம் -92. அஞ்சுதருதீவினையினாரமுதுநஞ்சா, நஞ்சுமமுதாமுரியநல்வினை யின்மாதோ, சம் -100 முழுகினளனற்புனலின்மொய்ம்பனைவிடாதாள், சம் - 105 வனசமலருங்குமுதமலருமெனவளர்வார், சம் -110. நீரொடுநீர்சேர்ந்தென்னக்கெழுமினார், சம் - 115. தவனனையுததியிற்சாய்த்தமாலைபோல், வார -18. இருளறமதிநிலவெறித்ததாயினும், பரிதியை நயக்குமிப் பரவைஞாலமே, வார -49. மருவிவருநல்வினைவயத்தின் வழிவந்தபயன் மற்றொருவருக்குவருமோ, வார - 53. கற்றவர்க்குநலனிறைந்த கன்னியர்க்கும்......................... நன்மை தீமையில்லையால், வார - 68. இழிவினோடொன்றி நின்ற வாடகத்தை யோடவைக்குமாறு போல், வார - 70, |