அருகணுகாவகையகலவிருந்தால் மருவுறு நண்புவளர்ந் திடும், வார - 105. தொழுதகையுளும்படையுள, வார -119. முக்கணற்புதன்முனிந்தவூர்மூவரோடொப்பான், வார - 131. உட்பனித்துமேல்வெயிலுறவெதும்புநீர், வார - 135. கோள்கரந்த பஃறலையரா வெனக் குகரநீணெறிக்கொண்டு போயபின்,வேத் -2. புரக்கவல்லளென்றொருமடந்தைபின் போவதாடவர்க்காண்மை போதுமோ, வேத்-8. உணவினாசையாற் கொல்லவந்தநீ யுவகையாசையாலுள்ளழிந்திவன், கணவானாமெனக் காதலிப்பதே கங்குல்வாணர்தங் கடனிறப்பதே, வேத் -11. அடற்புலிப்பிணவை யன்பினிற் கலை நயப்பதே, வேத் -11. ஆளியேறுபுன்பூஞைதன்னுடன்பொரநினைக்குமோ, வேத்-12. அருநெறிக்கடவுளர்க் கமுதமூட்டுத லிருபிறப்பாளருக் கென்றுந் தன்மையே, வேத் -36 அரியேறானின்கவினுடைநெடுந்தோல்போர்த்துக் கொண்டன செயலார், திரௌ -21. வென்றாலுந் தோற்றாலும் வசையே வெம்போர் வேதியரோடுடற்றல், திரௌ - 62. விடத்தோடமுதங் கலந்தென்ன மிளிரும்வேற்கண், திரௌ -92. நாவினும்புகலக் கருத்தினும்நினைக்கவரியதோர்நலம், இந்-11. மரகதங் கோமேதகந்துகிர் தரளம் வைரம் வைதூரியநீல, மெரிமணி புட்பராகமென் றிவற்றிற் காகரமிந்தமாநகர், இந் -12. ஆடகப்பொருப்பினை யழித்துத் தரணியில் நகரொன்றமைத் தவா, இந்-12. குன்றிலிளவாடை வரும்பொழுதெல்லாஞ் செழுஞ்சாந்தின் மணநாறும் வீதி, அருச்-21. தங்கொடிக்கயலைப் புறங்காணுங் கண்ணினாள், அருச்-28, (இராமன்) சென்றவழியின்றளவுந் துளவநாறுஞ்சேது, அரு-45. பூங்கமலமலரோடையனையான், அருச்-52. மதிநிற்கவும் இருள்விடிந்திலது, அருச் -61. பதியிடத்தரிவையர்க்குளமாகுலம்படாதோ, அருச்-69 அரியவாயினும் வழங்குதற்கேற்றனவல்லவாயினும் தம்மிற் பெரியவாயினுமதிதிகள்கேட்டனமறுப்பரோ பெரியோரே, காண் -22. அச்சமேதுணையாவகன்றார், காண் - 65. வடமதுரையினுந் தென்மதுரையினும் மதிநிருபர் கன்னியரைக் கடிமணம்புரிந்தோன், காண் - 73 தீவினையுறினும் பேசுதற்கரிய பெரியவர்நினைக்கின் யார் கொலோ பிழைத்திடாதவரே, காண் -74. ----- |