பக்கம் எண் :

415

ச பா ப ரு வ த் தி ன்
அபிதான சூசிகை யகராதி

அசுவத்தாமன்:- துரோணன்
  மைந்தன், சூது-139.
அருச்சுனன்:-இந்திரன் மகன்-
  இராய,19,38; சூது-88; மயனிடம்
  தேவதத்தம் என்னுஞ் சங்கு
  பெற்றான், இராய-7; தோளில்
  விற்குறியுடையன் 18; வடக்குத்
  திக்குவிசயத்திற்குப் புறப்பட்டவன்,
  39; யாகத்தில் நறுமணப்பொருள்கள்
  மலர்கள் வந்தோர்க்கு
  அளித்தனன்,
  100; திரௌபதியின் சுயம்வரத்தில்
  மெய்ப்படு முனியாய் வந்து
  வில்லிறுத்தான், சூது-23.
இந்திரன்:- நூறுமாமகத்தோன்,
  இராய-21; கண்ணாயிரத்தோன்,32;
  கடவுளரசு-38.
உலூகன்:-புரோகிதன்; வியாசரையும்
  ஏனைய இருபிறப்பாளரையும்
  இராயசூயத்திற்கு அழைத்துவரத்
  தருமனால் அனுப்பப்பட்டவன்,
  இராய-68.  
உலூகன்:- சகுனியின் மகன்;
  நகுலனால் கொல்லப்படுபவன்;
  சூது-258.
கஞ்சன்:-கம்சன்; சுராசுரர்
  வியக்குமவன், இவனைக்
  கொன்றவன் கண்ணன், இராய-116.
கடோற்கசன்:- [வீமனுக்கு
  இடும்பியென்னும் அரக்கியினிடம்
  பிறந்தமகன்]. கன்னிலங்கொலென
  வலிய மெய்யுடையன்,
  விபீடணனது இலங்காபுரியில்
  சமருழக்கினான், இராய-61.
கண்ணபிரான்:-
  எல்லாவுயிர்களையும் காக்குமாறே
  பூண்டருளும் பெருமான், இராய-1;
  தண்துழாய்முடியோன், 9;
  உபேந்திரனாவன், 14; தோளில்
  விற்குறியுடையன், 18;
  சந்திரகுலத்தில் யதுவமிசத்தில்
  பிறந்தவன், 19; வடமதுரைவிட்டுத்
  துவாரகைப்பதி புகுந்தவன், 21;
  பாண்டவர்க்கு
  ஆருயிர்த்துணையாய் வந்த
  மாமரகதவடிவோன், 28;
  குன்றால்மழைதடுத்த கோபாலன்,
  30; மீனங்கமடமேன
  நரவரியாய்நரராய் மெய்ஞ்ஞான
  ஆனந்தமுமாகிய நாதன், 41;
  சிசுபாலனைத் தொலைத்தற்குப் 
  பிறந்துள்ளவன், 67;  
  நீலமேனியிரவியையனையான்,
  70; நேமியான், 72; ஆடம்பரக்
  கொண்டலன்னான், 78; கங்கை
  தருபொற்கழலான், 79; காயா மலர்
  வண்ணன், பூச்செண்டு 
  தரித்தோன்,
  80; சகடாசுரன் கஞ்சன்
  இவர்கள்பட வுதைத்த காலான், 81;
  பிறப் பிறப்பறுக்க வல்லோன், 85;
  மயர் வறுஞான வடிவமாய் நின்ற
  மாயன், 110;
  அக்ரபூசனைக்குரியவன், 112; சூரன்
  மாமகன் [வசுதேவன்]
  வயிற்றுதித்தான், கஞ்சனைமலைந்
  தான், 116:  பிறந்தபொழுதே  பெற்ற
  தாய்தந்தையரால் வணங்கப்பெற்ற
  வன், கற்ற மாயையாற் காளிந்திநதி
  நீந்தி நந்தகோபன் மகனாயினான்,
  117; பூதனைமுலைப் பாலோடு
  யிருண்டான், தயிர் நெய் பால்
  அருந்தவே தாய்
  வடத்தினிற்பிணிப்ப
  உரலுடனிருந்தழுதான், 118; 
  கோபஸ்திரீகள் வீடுதோறும்