வெண்ணெய்க்குஆடினான், அவர்கண்முகந்தொறும் எச்சிலாக்கினான், கன்றை விளவின்மேலெறிந்து கொன்றான், அரவின் முதுகையும் புள்ளின்தாலுவோடு அலகையும் பிளந்தான்,119; கோபிகைகளின் ஆடைகளைக்கவர்ந்து இன்பச் செருக்கிலே மயக்கிக் காமனுமா னான்,120; இந்திரனுக்காக ஆக்கின அடிசிலையுண்டான், கோவர்த்தனமேகுடையாக மிக்க வேகத்துடன்கன்மாரியைத் தடுத்தான்,ஏறுபடுத்தான், 121; பிரமன்தன் மாயையினால் கன்றுகளையும் கோபாலச்சிறார்களையும் மறைத்திட்டபோதுஓராண்டுக் காலம் வம்பின்புரிந்தமாயையன், 122;பகைவர்க்கஞ்சி வடமதுரைவிட்டுத் தமையனுடன் துவாரகைபுகுந்தான், 123; வஞ்சனையினால்பலஅமர்மலைந் தவன்,124; யதுகுலத்தரசர்களில், தானொருவனேமிஞ்சி விரகால் மேதினிபுரந்தான், 124; பெற்றோர்க்கும்தமையன் மார்க்கும் பெருந்தீங்கு விளைவித்தகொடியன் என்று நிந்திக்கப்பட்டான்,125; பரிதி போல்வான், 127; ஆவிகளனைத்தினும் நிறைந்தொளிசிறந்த அச்சுதன், அமுதம்அமரருக்கு அளித்தோள், 138, நெடியோன்,139; சுருதிக்கெட்டொணாதொளிருஞ் சுடர்மணித்துய்யசோதி, 149; சல்லியன்மேல்படையெடுத்தான், சூது-17; வெண்ணெய்வாய்க்கள்வன்,18; கரியபேய்முலைப்பாலுண்டநெஞ் சினன்,19; அருமறை சொல்லிய நாமமாயிரமும்உரை தழைக்க அமரர்போற்றும் திருமலர்ச்செஞ்சீறடி யோன்,கரியமுகிலனையான், 248. கர்ணன்:-சூரியன்மகன்; யாகத்தில் வருவோர்க்குத் தானமும் தியாகமும்கொடுக்க அவன் வசத்தில்தருமனால் ஒப்பிக்கப்பட்டன,இராய -102; தான் தானம்வண்மை நாளும் அளித்துப்புறஞ்சுவர் கோலஞ்செய்வான்,சூது-5; விதரணவிநோதன்,7; இவனது வில் 'காலப்ருஷ்டம்'என்று பெயர்பெறும்;சூது-9 உரை; அங்கர் கோமான்,20, 153; மாறா வண்மையன்,194. காந்தாரி:- [திருதராட்டிரன்மனைவி]; அருந்ததிக்குநேர் அன்னை, சூது- 134;கணவன் குருடாதலின் தானும் ஆடையால்தன் கண்களை மறைத்துக்கட்டிக்கொண்டு கண்பார்வையிலளாயினள், 213; பலபாதகரைப்பயந்தாள், 218; கொடியவள்,222. கிருபன்:-[துரோணன்மனைவியான கிருபிக்குஉடன் பிறந்தவன்: பாண்டவர்துரியோதனாதியர்க்கு முதல்வில்லாசிரியன்]கீதநான்மறை வல்லவன்சூது-139. குபேரன்:- அளகையின்தலைவன், இராய-12. சகதேவன்:- சராசந்தன்மகன்; இவனைமூவரும் முடிசூட்டினர், இராய-37. சகாதேவன்:- பாண்டவரில்கடைசி யாவன்; தெற்குத்திக்கு விசயத்திற்குப்புறப்பட்டவன், இராய-39;நீலனது மாகிஷ்மதி நகரத்துக்காவலாயிருந்த அக்னிதேவன்அடங்கும்படி அர்த்தசந்திரபாணங்களை ஏவினான்,56; பெருஞானபண்டிதன்,65; |