சின் வடிவுஅன்னான், 240;
இருள்மனத்தோன்,253; தொடை
காட்டியபுன்றொழிலோன் 254.
துருவாசமுனிவன்:-துய்ய
செய்தவத்தன்,வேதபண்டிதன்,
இவனை ஸ்ரீவைகுண்டத்தின்
கோயில்துவாரபாலகராகிய
ஜயவிஜயர்உட்புகவொட்டாது
விலக்கினர்,இராய-142; மிக்க
முன்கோபியாதலின்,
துவாரபாலகரைப்பூமியில் பிறக்கச்
சபித்தான்,143; பின் சாப நிவிருத்தி
கூறினன்,144.
துரோணர்:- வெஞ்சிலைக்குரு,சூது-
139; நோன்சிலைநூலின்மிக்கோன்,
272; அந்தணன்,275, 278.
நகுலன்:- மேற்குத்திக்கு
விசயத்திற்குப்புறப்பட்டவன்,
இராய-39;யாகத்தில் வந்தோர்க்கு
வெற்றிலைபளிதம்முதலிய
அளித்தனன்,100; அசுவசாத்திரம்
வல்லவன்,100; சகுனியின்
மகனாகியஉலூகனைக்கொல்வேன்
எனல்,258.
நாரதன்:- பிரமன்போன்ற
சிறப்புடையன்,இராய-10;
பிரமனதுமனத்தினின்று
தோன்றியவன்,இராய-10; உரை;
திவ்வியவீணாகானத்தினால்
தேவர்களைமகிழ்விப்பவன்,
சிவபிரான்திருக்கூத்துக்கிசைய
மகிழ்ந்துஇசை பாடுந் தத்வஞானி,
11; மனத்தின்அழுக்கணுகாத
மாதவத்தோன்,12; பண்மிசை
வீணையின்கிழவன், 13;
யாகத்திற்குக்கண்ணனை
யழைத்துவரஇவரைத் தருமன்
அனுப்பினான்,68:
அவபிருதஸ்நானம்ஆனபின்
புதருமனைவாழி பாடினன், 109.
நீலன்:-அக்னிதேவனைக்
காவலாகவுடைய
மாஹிக்ஷ்மதிநகரத்தரசன்,இராய-
55, 56.
பலராமன்:-
வெள்ளைத்திருநிறத்தவன்,இராய-
71; காதொருகுழையோன்,140.
பாண்டு:- பாண்டவரின்தந்தை,
இராய-13.
பிந்துஸரஸ்:- கைலாசகிரியின்
வடக்கில்மைநாகபர்வதத்தைச்
சார்ந்தஇரணியசிருங்கமென்னுங்
குன்றிலுள்ளது; பலவகை
இரத்தினங்கள்ஆனாமல்
கிடக்கப்பெற்றது,இராய-4.
பிராதிகாமி:-துரியோதனனது
தேர்ச்சாரதி,சூது-154;
திரௌபதியை
மன்னவைக்குக்கொணரக்
கட்டளையிடப்பட்டனன், 209;
அவன்கற்பித்துக்கூறிய வார்த்தை,
211
பிருகத்ரதன்:-சராசந்தன்தகப்பன்,
இராய-31;மகதகுலவேந்தன், 35.
பூரு:-யயாதியின்குமாரன்,
யதுவினுடன்பிறந்தவன்; இவன்
குருகுலத்துப்பூர்விகராசர்களிற்
பிரதானன்,இராய-88.
மயன்:-அசுரத்தச்சன்;
பாண்டவர்க்காகஅரிய
மணிமண்டபமொன்று
சுதன்மையினும்முதன்மைபெற
ஈரேழ் திங்களில்அமைத்தனன்,
இராய-3-7;வீமனுக்குக் கதாயுதமும்
அருச்சுனனுக்குச் சங்கும் ஈந்தனன்,
இராய-7.
யாகசேனன்:-பாஞ்சால
தேசத்தரசனாகியதுருபதன்;
இவன் இராயசூயத்திற்கு
வந்திருந்துதன் நகர் மீண்டனன்,
இராய-152.
விகர்ணன்:-துரியோதனன்
தம்பியருள்ஒருவன்;
நற்குணமுடையவன்;வாய்மைக்