கடவுள், சூது-237;தக்கோன், 240,
243.
விடபருவன்:-[வ்ருஷபர்வா]இவன்
அசுரகுல வேந்தர்வேந்தன்;
பகைவென்றுபலவகை
இரத்தினங்களைத்திறையாகக்
கொணர்ந்தவன்,இராய-4.
விதுரன்:-துரியோதனனுக்குச்சிறிய
தந்தை;வில்லினாலுயர்ந்த
வென்றியையுடையவன்,சூது-31;
பாண்டவர்பக்கல் பட்சபாதமாகச்
சொல்வதேதொழில், நேயமும்
அவர்கண்மேலேயாகும், 36;
துரியோதனனுக்குநல்லறிவு
புகட்டல்,38-40; செறுத்தவர்
ஆவிகொள்பவன்,41;
இகலரியேறுபோல்வான்,42;
தேரினுக்கொருவன்,52;
கோட்டமில்சிந்தையான், 203;
முன்கேட்டவார்த்தை
துரியோதனனுக்குக்கூறுதல், 204-
208.
விபீடணன்:- தென்னிலங்கையாளும்அரக்கர்குலவீரன், இராய-61.
வியாசன்:- வேதம்வகுத்து
மொழிந்தோன்,இராய-38, 68;
கண்ணனுக்குஅக்ரபூஜை செய்யச்
சொன்னவன்,112;
நான்மறையோர் சிகாமணி, 113;
பராசரமுனிவன்புதல்வன், 116;
சுகன்தாதை,117;
சித்தசித்துணர்ந்தருள்முனி, 148;
முப்பொழுதுணருமுனிவரன், 150.
விராடன்:-மத்ஸ்யதேசத்தரசன்;
இராயசூயத்திற்குவந்திருந்து
தன்நகர்மீண்டனன், இராய-152.
வீடுமன்:-அட்டவசுக்களில்ஒருவன்,
இராய-111;கங்கையின் திருமகன்,
சூது-136,194; குருகுலத்தோர்
முதலாம்வாய்மைமொழியோன்,
சூது-234.
வீமன்:-மயனிடம் [சத்துருகாதிநி
யென்னும்]கதாயுதம் பெற்றான்,
இராய-7;
சதகோடியானைவலிமையினன்,
சதாகதிசேய்,15; தோளில்
விற்குறியுடையன், 18;
சிங்கக்கொடியையுடையவன், 23;
கிழக்குத்திக்குவிசயத்திற்குப்
புறப்பட்டவன்,39; யாகத்தில்
வந்த சனங்கள் உண்ணும்படி
அடிசில் அளித்தனன், 100;
காற்றருள்கூற்றன்னான்,சூது-71;
மாருதமதலை, 88;
மிகுவெஞ்சினத்தான்,256.