பக்கம் எண் :

421

ச பா ப ரு வ த் தி ன்
அரும்பதவகராதி முதலியன


அக்கினியைமும்முறை வலம் வருதல்,
  இராய -108
அக்ரபூசனை -முதற்பூஜை,
  இராய -112
அகண்டம் -எல்லாவுலகங்கள்,
  [வடசொல்],சூது - 136
அகம் - துன்பம்,சூது - 49
அகமலர்ச்சியணி,சூது - 66
அங்குரித்தல்- முளைத்தல்,
தோன்றுதல், இராய - 146
  [அங்குரம்- முளை]
அச்சத்தினால்உடம்பு வெளுத்தல்
  இயற்கை,சூது - 146
அச்சுதன் -திருமால், கிருஷ்ணன்,
  இராய -138
அசஞ்சலன் -சஞ்சல மில்லாதவன்,
  சூது - 189
அசலம் -மலை, இராய - 16
அசுவலக்ஷணம்,சூது - 81 உரை
அசைவு - அயர்ச்சி,சோர்வு,
  சூது - 114
அஞ்சனம் -மை, இராய - 73,
  சூது - 247
அஞ்சு=ஐந்து;போலி, இராய - 81
அடர் -நெருங்கிய, சூது - 143;
  உவமவுருபாகவந்தது,இராய - 18
அடவி -காடு, சூது - 276
அடா - அடுத்து,நெருங்கிவந்து,
  சூது - 94
அடாத மன்னர்- பணியாத அரசர்,
  இராய -50
அடி - முதன்மை,சூது - 65
அடிசில் -உணவு, இராய - 100
அண்டபித்தி- அண்டகோளத்தின்
  சுவர்நிலை,இராய - 132
அண்டர் -இடையர், இராய - 117,
  121; தேவர்,இராய - 121,
  சூது - 28,58, 154
அதிர்த்தல்- இரைச்சலிடல்,
  இராய -114
அந்தரம் -ஆகாசம், இராய-47,
  வேறுபாடு,89
அந்தன்-குருடன்,[வடசொல்],
  சூது - 183
அந்தோ -இரக்கக்குறிப்பிடைச்சொல்,
  சூது - 219
அநுசர் - தம்பியர்,இராய - 66
அபநுதியணி [ஒழிப்பணியெனவும்
  படும்], சூது- 83, 221
அபயம் அபயம்என்றடி வணங்குதல்,
  இராய -44
அபோதம் -அறிவின்மை, சூது - 183
அம்புயத்தோன்- பிரமன்,
  இராய -122
அம்புராசி -நீரின் தொகுதி, கடல்,
  இராய -115, சூது - 61
அம்புலி -சந்திரன், சூது-57
அம்புலி கண்டபைங்கடல், சூது - 57
அம்ம - வியப்பிடைச்சொல்,
  சூது - 265
அம்மா என்றதிசயித்தல்,இராய - 3
அமரர் - நித்யசூரிகள்,சூது - 248
அமரர்போர்காண விமானத்திலேறி
  வானத்தில்வருதல், இராய - 129
அமளி - படுக்கை,சூது - 4
அயர்தல் -ஆடுதல், சூது - 161
அயர்வு -சோர்வு, இராய - 110
அயன் - அஜன்:பிரமன் (அ)-
  திருமாலினிடத்தினின்று,அஜன் -
  தோன்றினவன்.)இராய-10 உரை;
  109 அயிர்த்தல்- சந்தேகித்தல்,
  சூது - 162