சில அருந்தொடர்கள். எம்பெருமானைப்போற்றுவா ரெழுபிறப்பு மாற்றுவாரே, இராய 1 சுதன்மையினு முதன்மைபெறத் தொடங்கினானே, இராய-6 தென்றற்காற்றினாலரும்பு நறுஞ் சூதம்போல், இராய-10 மாபுரிந்த திருக்கரத்துமதியிருந்த நதிவேணி மங்கைபாகன், இராய-11 மண்மிசை நால்விரனிற்கும் மணிமகுடத்தணியரங்கு, இராய-13 வாரிதியை மதிப்பதற்கு வல்லது மந்தரமன்றி மற்றுமுண்டோ, இராய-16 கலுழன்முன் நெறிக்கொள் ஈயென, இராய-21 மந்தரகிரியும் விந்தமுந் தம்மின் மலைவபோல், இராய-22 காலுடன் பறித்தகால், இராய-25 கண்போல் வடுமுற்றியகனி, இராய-34 காற்றிசைக்கும் நிருதித்திசைக்கும் நடு, இராய-39 நான்மருப்பொருகை மும்மதத்து வயநாகம், இராய-42 இடாதவன் தனமெனக் கரந்தனர்கள், இராய-50 பழையகால்விழுத்த நெடுவேலைவீழ்வெற்பன், இராய-64 [விபீடணன்] தெருவெலாம் தாமேயாகி, இராய-74 சூதடர்கொங்கை பொற்றோள் சுரிகுழல் சுமக்கலாற்றாப் பேதுறு மருங்குல்,இராய-76 மைவழிகண்ணினோக்கி மனனுறவணங்கினாரே, இராய-77 வண்டுமலர் கரும்பாம் வண்ணப்படையான், இராய-80 துளபமன்றலுக்கு வாணயனநீலவரிவண்டாகி நின்றார் சில மாதர், இராய-83 எங்கும் உரைசெலக் கவர்ந்தசெல்வம், இராய-86 இரும்பினைக்குழைக்கும்நெஞ்சர், இராய-88 தூரியமுழக்கந்தன்னி னாரணமுழக்கமிஞ்ச, இராய-90 பெருந்தகை நாபியம் பெருமன்வாழ்வுபோன்றிருந்தது யாகசாலை, இராய- 92 விதியினுமுயர்ந்தசொல் வியாதன், இராய-94 அழற்பிறந்தமான் அழல்வளர்த்திடும் பெற்றி பெற்றனள், இராய-96 கதியொடு பிறைதவழ் கடுக்கைக்காட்டு நன்னதி, இராய-99 முந்நீர் வேலையின் மணலிற்சாலுமிகுசனம், இராய-100 தழல்வருபாவை தழல்வளர் ஓமகுண்டத்தலத்தினில் வைக, இராய-103 எல்லாவினைகளுந் தகனஞ்செய்வான், இராய-103 கடகரியுரிவைபோர்த்த கண்ணுதற்கடவுண்மாறி, இடம்வலமாகப் பாகத்திறைவியோடிருந்தவா போல், இராய-104 |