பக்கம் எண் :

444சில அருந்தொடர்கள்

    சுருவையான் முகந்தநெய்யைச் சுருதியாலோமஞ்செய்தான், இராய-106
     மயர்வறுஞானவடிவமாய்நின்ற மாயன், இராய-110
    உருத்தங்கதிர்த்துக்கொதித்தோதினான், இராய-114
    பூரம்புராசிப்புவிக்கென்று முதுவோர்கள் பொதுவோர்கொலோ, இராய-115
    பாவையர்மனைதொறும் வெண்ணெய்க்காடினான் அவர்கண் முகந்தொறு
மெச்சிலாக்கினான், இராய-119
    கல்நாட்டும்படியாக இருவோரும் பொருதறிதும், இராய-128
    சேனையாவையும் மெய்சிவந்தன சிந்தைமாமலர் கருகவே, இராய-131
    படையெடுத்தனர் மாமறைப் பசுபாலனும் சிசுபாலனும், இராய-135
    நுண்மையாவினு நுண்ணியார், இராய-136
    அரணியினழல்போல் நரவரியுருவாய் அச்சுதன் தூணிலங்குரித்துத்,
தரணியின்உகிராற்பிளந்து, இராய-146
    சுருதிக் கெட்டொணா தொளிருஞ் சுடர்மணித்துய்ய சோதி, இராய-149
    தன்குலக்கதிர் போற்றேய்ந்தொளிசிறந்தான் தண்ணளித்தருமராசனுமே,
இராய-153
    புறஞ்சுவர் கோலஞ் செய்வான், சூது-5
    வசையிசையாகக்கொள்வான், சூது-7
    சொல்லிடைநஞ்சு கக்குந் துன்மதியுடையதம்பி, சூது-8
    அல்லிடை நிறைந்த தேனு மமுதவெண்கிரணத்திங்கள், எல்லிடை
யிரவிமுன்னர்எவ்வுழி நிகர்க்கும், சூது-8
    முனைவருகூர்முள்வேலை முளையிலேகளையினல்லால், நனிவர
வயிர்த்தபோதுநவியமும் மடியுமன்றே, சூது-11
    சல்லியமிகுபோர்செய்யச் சல்லியன்றன்மேற் சென்றான், சூது-17
பாமருபனுவன்மாலைப் பாண்டவர், சூது-26
    கஞ்சப்புரவலன் ஒழிவுகண்ட திங்களினுயர்ச்சிபோல, சூது-39
ஏவல்மாற்றம்பிற்பட முற்பட்டோடி, சூது-44
    செஞ்சொற்காவியமக்கட்கெல்லாங் கருத்துறுகவினிற்றாகி, சூது-46
பழியிலாவிசைகொள்நீதிப் பாண்டவர், சூது-50
    பாரினுக்குயிரேபோலும் பாண்டவர், சூது-52
    அறங்குடியிருப்பதோர் தெய்வவான்பதி, சூது-53
    வானகந்தனை யமையுமென் றும்பரு மண்ணின்மேல் வரவெண்ணும்,
ஞானகஞ்சுகன்நகரி, சூது-56
    அந்தண் அம்புலிகண்ட பைங்கடலென, சூது-57
    விதியினை யாவரே எதிர்வெல்வார், சூது-68
    முளையிலே யுயிர்கொய்வதோர் கடுவிடமுற்றி வன்காழேறி,
விளையிலேதுசெய்யாது, சூது-71
    செல்வதென் கொடியவனருகு, சூது-72. (Cp: Ifyou touch pitch, you will
bedefiled)