பக்கம் எண் :

446சில அருந்தொடர்கள்

    ஆம்போதாகும் அதுவன்றி யாயபொருள்க ளம்முறையே,
போம்போதனைத்தும்போம், சூது-230
    பொதுமகளிர்க் கரிதோ விழிநீர் எளிதென்றான், சூது-232
     ஐயோஅந்தக்கொடுமையை யாம் உரைக்கும்பொழுதைக் கதிபாவம்,
சூது-236
     எங்கணும்இல்லெனப்பட்டா ளில்லாளன்றோ, சூது-242
    குளிர்ந்து நாவில் ஊறாதவமிழ்தூற வுடல்புளகித்துள்ளமெலா
முருகினாளே, சூது-247
    கொடும்புலிவாயகப்பட்ட மான்பிணைபோல், சூது-251
    வெம்பரிதி இருளால் வடிவு ஒளிப்பதுபோல், சூது-252
    இடியேறுண்டவன்றலை வெம்பணிபோல நடுநடுங்கி, சூது-254
    அருந்ததிக்கும் எய்தாத கற்புடையாள், சூது-254
    செந்தீமூள வேஞ்சாலின் நறுநெய்போல் வெஞ்சினத்தான், சூது-256
    வயப்புலியை வாலுருவி விடுகின்றீரே, சூது-265
     பேதுறவடர்த்தும் பின்னை யுருகிநீர் பிழைசெய்தீரே, சூது-266
     இருட்டியவிழியான்மைந்த னிதயமு மிருண்டுசோர, சூது-281
     கூட்டிடையின்பதுன்பக் கொழும்பயன் துய்த்துமாறி, வீட்டிடை புகுதும்போது மெய்ம்மகிழ்விபுதர்போல்வான், சூது-284