பக்கம் எண் :

465

ஆரணிய பருவத்தின்

அபிதான சூசிகையகராதி 

அட்சயபாண்டம் -அருக்கனுதவியது, துரு -10.
அபிமன் - அருச்சுனன்புதல்வன், அருச் - 140.
அமராவதி -வானுலகத்து நகர்,  நிவாத - 111
அமித்திரமுனி -இவன் பொருட்டு
  வருடத்திற்குஒருமுறை தோன்றும்
  நெல்லிக்கனியைஅருச்சுனன்அறி 
  யாதுபறித்திட்டான், பழ - 1.
அருச்சுனன் - வில்வலான், பழ - 9: 
  மரகதச்சோதிவீரன்,
  அருச் - 126:
அபிமனைப்பெற்றவன், அருச்-140:
  திருமாலினமிசம், நிவாத - 152:
  விசயன், பார்த்தன், கிரீடி
முதலியபெயர்களையுடையவன்:துரு-6.  
  குரங்குக்கொடியுடையான்,நச்-38.
அளகை-குபேரனகரம்,புட்ப-83,
  மணி - 66.
இடிம்பவனம்-கடோற்கசன் வாழிடம். 
  மணி - 111.
இந்திரகீலம் -பாண்டவர் சார்ந்திருந்த
  மலை,புட்ப 7:அருச்சுனன் தவஞ் 
  செய்த மலை,புட்ப - 8.
இந்திரன் -அருச்சுனனுடைய பிறவிக்
  குக் காரணமானபிதா, நிவாத - 13:
  படைகள்கற்பித்தவன், நிவாத - 5.
இமயம்-கைலாசஞ்செல்லும்
  வழியிடையுள்ள மலை,அருச் - 31.
இரத்தனகிரி -இரண்டாமுறை 
  திரௌபதியின்விருப்பின்படி
  மலர் கொணரச்சென்றபோது
  வீமனது வழியிடையேயிருந்த
  தொரு மலை,மணி - 7.
உருத்திரசேனன்குபேரன் மகன்,
     புட்ப-119,மணி - 85.
     ஆர-A
உரோமசன்-இந்திரன்விருப்பின்
  படி அருச்சுனனதுபிரிவில் 
  பாண்டவரைத்தேற்றவந்து
  அவருடனிருந்தவன்:ஒருபிரமா
  விற்குஒருமயிர்வீதம் உதிரப்
  பெறுபவன்,நிவாத-160,புட்ப-6.
  கடோற்கசன் -இடும்பியினிடம்
  வீமனுக்குப்பிறந்த புதல்வனான
  இவன் நினைத்தபோதுவருபவன்,
  மணி - 12.
  கதலிவனம் -இயக்கர்பதிக்குப்
  போகும் வழியிலுள்ளது:வீமன்
அநுமானைச்சந்தித்த இடம்:
  புட்ப-13.
கயிலை- சிவபெருமான் பார்வதி
  யோடு வாழும் மலை,அருச்-35.
கன்னன்-சூதன்மைந்தன், சுயோதனன்
  தோழன், அருச் -11;கொடையால்
  இசைவளர்ப்பவன்,நச்-7.
காஞ்சனவனம்-இயக்கர் பதிக்குப்
  போகும்வழியிலுள்ளது, புட்ப, 17.
காந்தர்ப்பமலை- அருச்சுனன்
  துறக்கத்தினின்றுவருதற்கு
  வழியானது, புட்ப-6
காந்தாரி-துரியோதனன் தாயான
  இவள் சுபலன்பாவை, அருச்-17.
காமன் - அருச்சுனன்தவத்தை
  யழிக்கத்தேவமாதரால் நினைக்கப்
  பட்ட கடவுள்,அருச் - 52.
காமியவனம்-பாண்டவர் வசித்தவனம்,
  அருச்-1.
காலகேயர் -இரணியபுர வாசிகளான
  அசுரர்:நிவாத - 106;காலகை
 வழிந்தோன்றியவர், நிவாத - 107:
  பிரமனிடம் வரம்பெற்ற
  இவர்களின்தன்மை, நிவாத - 109,
  110.  அறுபதினா