நந்திசேனன்வனம் - பாண்வர் வசித்த ஆச்சிரமம், மணி- 108. நிவாதகவசர் -நிவாத - 8:தோய மாபுரவாசிகளானமுன்கோடியரான அசுரர், நிவாத -15:யமனிடம் படையும் வரமும்பெற்றவர், நிவாத - 92. பாண்டவர் -பஞ்சஇந்திரரின் அவதாரம்:மானுடரல்லர்:மணி - 85:குந்தீபுத்திரர், நச் - 2. பார்த்தன்-அருச்சுனன் பெயர்களிலொன்று,அருச்-25: நிவாத, 127. புட்பகம்-குபேரனதுவிமானம், மணி - 91. புண்டரீகன்-புட்பயாத்திரையில் வீமனால்வழியிடையேகொல்லப் பட்ட அரக்கன்,(இச்சரித்திரம் வியாசபாரதத்துக்காணப்படவில்லை.) புட்ப - 72:சடா - 12:தோளிற் படைசெலுத்தினால்இறக்குமாறு முனிவன் சாபம்பெற்றவன் புட்ப - 79. புலோமை -இரணியபுரவாசிகளான அசுரரின்பிறப்பிற்குக் காரணமான தனுசகுலமாதரிருவரில் ஒருத்தி: நிவாத - 106. மணிமான்--குபேரசேனாபதி,மணி-18: அந்தக்குபேரனுக்குப் பிராண சினேகிதன்,மணி-53:மனிதனா லுயிர்பட்டழியுமாறுசாபம்பெற்றான்: மணி - 89. மதுகரதீர்த்தம்-வனவாச காலத்தில் பாண்டவர் நீராடியதீர்த்தம், புட்ப - 7. மாதலி -தேவேந்திரன் சாரதி, அருச் - 134 மூகாசுரன்-அருச்சுனன்தவஞ் செய்யும்போது அவனைக்கொல்லுமாறு துரியோதனனேவலால்வந்த ஓரசுரன், அருச் -79 யமன் - யுதிஷ்டிரனையுண்டாக்கிய தந்தை, நிவாத -158:அறக்கடவுள், நச் - 16 யாகசேனன்-துருபதன்,அருச்-17 வாலசேனன்-குபேரன்பூஞ்சோலைக் காவலாளரானஅரக்கரின் சேனைக்குத்தலைவன்,புட்ப-96 விசாலயன் ஒருமுனிவன்: தீர்த்தயாத்திரையில் இவனிருப்பிடம் உரோமசனாற்பாண்டவர்க்குக் காட்டப்பட்டது;புட்ப - 10 வியாசன் -பாண்டுவின் தந்தை: அருச்-20:சுருதி நான்கா வகுத்தவன்:பாசுபதம்பெற்றால்தான் பகைவெல்லலாமென்றுபாண்ட வர்க்குக்கூறியவன்;அருச் - 25 விராடன் -மச்சதேசத்தரசன்:அரு-4 விண்டுசித்தமுனி-இவனுடைய தபோவனத்துப்பாண்டவர் சிலகாலம்வசித்தனர், பழ - 1 வீமன்-வாயுவின்மைந்தன், புட்ப-12. சிங்கக்கொடியோன், புட்ப-73: அனுமானுக்குத்தம்பி:துரியோதனாதி யர் நூற்றுவரையும்கொல்லுமளவும் தண்ணீரைக்கையாலெடுத்துப் பருகுவதில்லையெனச்சபதஞ் செய்தவன்,மணி -68 அபிதானசூசிகையகராதி
முற்றும். |