ஆரணிய பருவத்தின் அரும்பதவகராதிமுதலியன. அகைத்தல்-ஒடித்தல்,புட்ப-99 அங்கராகம்-உடற்பூச்சு, மணி-109 அங்கி - நெருப்பு,அருச் - 3 அங்கியீந்த தனுஅருச்சுனனிட முள்ளது, அருச் -29 அச்சிரம் - உடம்பு,நிவாத - 136 அச்சுதன், அருச் -18 அசனி - இடி, நிவாத- 78 அசினம்-மான்தோல்,நச் - 17 அடவி - காடு,துருவ-2, அருச்-32 அடாதனசெய்தாரார்கொலோ படாதனபடாதார்,சடா - 20 அணி - படைவகுப்பு,வரிசை: நிவாத--64 அதள் - தோல்,அருச் - 83 அநங்கனானகதை,நிவாத - 17 அநுமான், புட்ப - 23 அபராங்கம்-பின்பக்கம், அருச் - 90 அபிராமம்-அழகு,அருச் - 109 அம்பகம்-கண், நச்- 68 அம்போருகம், நிவாத- 34 அமராவதிநகர் வருணனை,அருச் - 135-137 அமளிப்பேச்சு, அருச்- 63 அமுதமும்விடமும், நச்- 32 அரசவெற்பு, அருச் -31 அரற்றுமோதைஇடிபோலும், நிவாத - 102 அராபதம் - வண்டு,மணி - 109 அரி-சிங்கம்,அருச்-149:திருமால், அருச் - 150 அரிமணி -இந்திரநீலம், மணி - 8 அரிவையோர்பாகன்,நிவாத-161 அருச்சுனன், இராமன்,அருச்-29 அருச்சுனன்தவஞ்செய்கையில் மரம் சுனைவாவிகள் அவனையொத்தல், அருச் - 56, 57 அருச்சுனன்தவநிட்டை, அருச்-38 அருச்சுனன் தன்தவப்பயனைப்பா ராட்டியது,அருச்-121 அருச்சுனன்யுதிஷ்டிரவீமர்கட்குப் பின்பிறந்தோன்,அருச்-74 அரூபி - அசரீரி,நிவாத - 94 அவாவினுக்குஅவதியுண்டோ, அருச்-22 [அருச்-117 அழுந்தியபிறவி -தாழ்பிறப்பு, அழுவம்-நீர்ப்பரப்பு,கடலிடைநாடு, நிவாத-14 அளகையாதிபதி, அருச்- 113 அளாவுதல் கலத்தல்,புட்ப-69 அளி-வண்டு:அருச்-13, துரு-7 அறம்வளர்த்தருளெயிற்றி, அருச் - 109 அறல்-நீர்,கண்ணீர், நச்-50, மணி-78 அறன்-யமன்,அருச்-18 அறுகு-புவி மணி-11 அன்னம்-உணவு,ஒருபறவை:துரு வா-11 அனு-பின், நிவாத-94 அனுசா-இளையோர்,நிவாத-49 ஆகவம்-போர்,மணி-27 ஆசுகம்-அம்பு,நச்-19 ஆசுகன்-வாயு;(ஆசு-விரைவு) புட்ப-67 ஆடியானனன், அருச்-76 ஆடுதல்-பேசுதல்,நிவாத-116 ஆதவத்துக் கருநிழல்x மாதவன் அருச்-6 ஆதவன்-சூரியன்,துரு-8 ஆம்-வியப்போடுஅலட்சியத்தைக் குறிக்கும்,மணி-80 ஆயு-அருச்சுனனதுகுலபிதா;புரூ ரவன்மகன்,அருச்-160 ஆரணம்-வேதம்,அருச்-32 ஆரம்-சந்தனம்,அருச்-2 ஆலம்-விஷம்,அருச்-75 ஆவநாழிகை - அம்புப்புட்டில், அருச் - 84 ஆவலங்கொட்டுதல் -இகழ்ச்சி யொலி செய்தல்,நிவாத - 95 |