விராடபருவத்தின்
அபிதான சூசிகை யகராதி.
அசுவத்தாமன் -துரோணன்குமாரன், நிரை- 82, 89, 95
அபிமன் -கிருஷ்ணன் தங்கைபுதல்வன், வெளி - 17: காமன்றிரு
மைத்துனன், 28
அருச்சுனன் -சுரபதிமகன், நாடு-3: உருப்பசிசாபத்தாற்
பேடிவடிவந்தரித்தான், ஆண்மைக்கு இமையவரெவரினும் பெரியோன், 17:
அம்பிகாபதியால் தவத்தால் பலசுடுகணைபெற்றவன்: அமரரை
அவுணருக்காக வென்றவன்: பொற்றரு மலர்வேய்ந்தவன், நிரை - 50:
கொடியின்மீது அனும னெழப்பெற்றவன்: 58: சுவேதப்பரிமா இவனுக்கு; 65,
80, 101: துரோணனையாசிரியனாகப் பெற்றவன், 88: குருவைத் தப்பாக்
குருகுலக்கோ, 91: கவுரி பங்காளனைக்கண்ணுறக் கண்டவன், 99:
கனற்கடவுடந்த தேரோன், 101: திங்களமுதுகமவுலியிற் சிவனைப் புடைத்த
வில்லான், 102: விசயனென்ற பெயர் -மிக்கசெயத்தை யுடையவ னென்றும்,
தன்னை வெல்பவரை யில்லாதவ னென்றும் பொருள்படும்: இது,அசுச்சுனன்
பெயர்களில் ஒன்று, நாடு - 22, நிரை - 45: கிரீடியென்று, ஒருபெயர்: நிரை-
43:நரநாமன், 60: இவன் வேறு நாமங்கள் - தனஞ்சயன், பற்குனன்,நிரை-
85: தன்னை நிகர்கிற்பவரில்லாத் தனுவல்லோன், வெளிப்-4.
உத்தரன் -விராடன் குமாரன்,நிரை-25: சுதேட்டிணை புதல்வன்
33: இராகவன் றிருக்குலத்திளைஞன்,35
உத்தரை - விராடன்புத்திரி, நாடு- 20, நிரை - 102.
உதிட்டிரன் -யுதிஷ்டிரன்: இது,தருமன் பெயர்: நாடு - 12, நிரை -
87: மற்றைவிவரங்களைத் தருமனைப்பார்க்க.
உபலாவி -உபப்லாவ்யம்; விராடன்பாண்டவர் பொருட்டுக்கொடுத்ததும்
அவனூருக்கு அருகே இருப்பதுமான நகரம் வெளிப்-30
க்ருஷ்ணன், வெளிப்- 17
கங்கன் - அஞ்ஞாதவாசகாலத்தில் தாபத வடிவு கொண்டபோது தருமன்
புனைந்துகொண்ட பெயர், நாடு-11, நிரை-129
கர்ணன் -இரவிமைந்தன், நிரை - 7, 82: சூரன்மாமகன்: சூரனிற்சூரன் - 53:
கற்பகநிகர் கொடையான்,7: அங்கர்கோன்-80
காளி -விராடநகரத்திலுறைபவள், எழுவகைத்தாயரி லொருத்தி, சாமள
வடிவினள், சங்கு தண்டுகையிற்றரிப்பாள்,யாமளமறையால்யாவராலும்
பணியப்படுபவள்: முத்தலை வடிவேலுடையாள்: நாடு - 9,10
கிருபன், நிரை -86, 97
கீசகர் -நூற்றொருநால்வர்: சுதேட்டிணை துணைவர், கீசக-1: 102
கீசகன் - விராடன்சேனைத்தலைவன், உபகீசகர் நூற்றுமூவர்க்கு
அண்ணன், மிக்க அழகியான்: கீசக-1: சுதேட்டிணை தம்பி,2: அறம்பாவ
மென்றெண்ணலான், 11: குருட்டியல்மதியினான், 60: மண்ணுடைக்காவலன்
மைத்துனன், 72:சண்டவேகக்களிறன்ன தன்மையான்,90:
பழுதுடைப்பெரும்பாதகன், 95.