பக்கம் எண் :

அபிதான சூசிகை யகராதி 227

விரதசாரிணி -அஜ்ஞாதவாசஞ்செய்கையில் விராடன் மனைவியிடம்
 திரௌபதி வண்ணமகளாயிருந்தபோது பூண்ட பெயர், நாடு -
 32, கீசக - 2

விராடன -மச்சநாட்டரசன், நாடு -  4; வீரரில்வீரன், மற்-8: வீரியன்
  றனக்கொருவன், நிரை-18:சூரிய வமிசத்தான், கீசக-45: அக்குரோணி
  தானையுளான், நிரை-10: இவனுக்கு அடையாளப்பூமாலைசெங்கழுநீர், 13:
  திரிகர்த்தராசனால் தேரிற் பிணிக்கப்பட்டவன், 15: அயோத் திமன்,22

வீடுமன் -மந்தாகினீமைந்தன்,நிரை-5, 52: பாண்டவர்க்கு முந்தை
 - 85, 98, 105: நெஞ்சினிலழுக்கிலாதான்-106

வீமன்
  -பவனகுமாரன், நாடு-18,மற்-12: தண்டுபுயவலியிற்சிறந்தோன்,
 நாடு-14: சமையலிலும் மற்போரிலும்வல்லவன், 15: உம்பராரமுத
 முண்டவுரவினான், மற்-9: கதையுடைக்காளை: 10: இடிம்பனைக்
 கொன்றவன், 12: திகத்தபூபனினின்றுவிராடனை விடுவித்தான், நிரை-19:
 துரியோதனனைக் கொல்வதாகச்சபதஞ்செய்துள்ளான், 72, 73:
 அனேகமாயிரம்யானையின் மிடலுடையான், கீசக-84: கதைவலான், 96.