பக்கம் எண் :

228

விராடபருவத்தின்

அரும்பதவகராதி முதலியன.

அக்குரோணி,நிரை-8
அசனி-இடி,மற்-5
அசுவத்தாமன்கர்ணனை யேசுதல், நிரை-83,84
அசைவு -வருத்தம், நிரை - 110
அடல் -வலிமை, நாடு-1
அடவி -காடு, நிரை-87
அடித்தல் -கவர்தல், நிரை-8
அடித்தலம்பிடரடித்திட வோடல், நிரை -41
அடுதொழில்- இரட்டுற மொழிதல், கீசக-63
அடை-இலை,கீசக-24
அணங்கு-தெய்வப்பெண், கீசக-65
அணிவிரல்-பவித்திரவிரல், நிரை-92
அத்தம்,மற்-10
அத்தர் -சுவாமி, நிரை-102
அதிரதர்,நிரை-92
அந்தப்புரம், கீசக-2
அம்பரத்தவர், கீசக-2
அம்புயச்சீறடி, கீசக-8
அமளி-படுக்கை, கீசக-24
அரங்கு-நடனசாலை, நாடு-17
அரம்-ஓர்படைக்கலம், நிரை-31
அரமங்கை,கீசக-4
அரவம்-பாம்பு, நாடு-2
அரா-பாம்பு,கீசக-4
அரிடம்=அரிஷ்டம், நிரை-44
அரிபடுகவசம்-தொளைக்கப்பட்ட கவசம்,நிரை-103
அருக்கன்,கீசக-21
அருக்கனுருக்கருகும் அருணவுரு, வெளி-2
அருச்சுனன்குருவைப் புகழ்ந்த உரை,நிரை-88
அருச்சுனன்தேரின்மீது இருத்தல் x கிரியின்மீது மரதகக்
 கிரிகிளர்த்தல், நிரை-59
அருணன் -சூரியன் தேர்ப்பாகன், நிரை-65
அருத்தி -விருப்பம், கீசக-51
அருந்ததி,கற்பிற்கு எடுத்துக் காட்டாகச் சிறந்தவள்: கீசக-15
அருந்தி-உண்டு, நாடு-2
அல்-இரவு,மற்-1
அலங்கல்-மாலை, நிரை-34
அவண்,நாடு-4
அழலனையகற்பு, கீசக-53
அளை-சேறு,நிரை-73
அளைதல்-துளைதல், கீசக-16
அறல்-நீர்,நாடு-1
அறன்காளையுறைநாட்டுக்கு அடையாளம், நிரை-5
அறுசுவை,நாடு-15
அறுவகைப்படை, வெளிப்-14
அன்புகூர்தல்- காதல்மிகுதல், கீசக 42
ஆகுலம்-துன்பம், கீசக-15, 47
ஆதபன்-சூரியன், கீசக-20
ஆதரம்-காதல், காமவிடாய், கீசக-8,13
ஆதித்தியர்பன்னிருவர், கீசக-45
ஆயு-வயசு,நாடு-23
ஆர்வம்-ஆசை, காதல், கீசக-42, 66
ஆரம் -சந்தனம், முத்தமாலை, நிரை-29
இங்கிதம்- கவனம், கீசக-64
இடியேறுறுநாகம் x  கேகயச்சாயலாள் கிளந்த
  வாசகங்கேட்ட சுதேட்டிணை, கீசக-11
இந்தனம் -விறகு, கீசக-35
இந்துநுதல்,நாடு-34
இமிர்தல் -ஒலித்தல், நாடு-24
இயல் -சாகித்தியம், நாடு - 19
இரதம் -இனிமை, கீசக-10
இரவிகண்டமதி x வீடுமன் சொற்கேட்ட துரியோதனன், நிரை-107
இரவியெதிர்திமிரம் x அருச்சுனன் முன் பகைவர், நிரை - 138.
இரவியேகத்திங்கள் அரசுசெய்தல் x  பாண்டவர் கானேகத்