அரும்பதவகராதி முதலியன | 229 |
துரியோதனாதியர் அரசுபுரிதல்: நிரை-73 இருகைசென்னிமேலிருத்தல் தன்னிடத்து ஒதுங்கிவாழலாமென்பது குறிப்பிக்கும், நாடு-16 இருள்வலி-சூரியன், கீசக-105 இலக்கு,நிரை-99 இவுளி-குதிரை, நிரை-80 இன்னல்-துன்பம், கீசக-44 இனைவு-வருத்தம், கீசக-40 ஈடு-வலிமை,நிரை-96 ஈமவல்லெரி,கீசக-24 ஈன்றபொழுதின் சான்றோனெனக் கேட்டதாய் பெரிதுவக்கும், நிரை -135 உகைத்து-எழும்பி, நிரை-41 உகைதருதல்-மேலெழுதல், நிரை-61 உச்சமாதல்,நிரை-97 உடன்று-சினந்து, நிரை-78 உண்டி-உணவு,நாடு-14 உண்மை-பிரதியட்சம், நிரை-61 உணங்குதல்-வாடுதல், கீசக-65 உத்தரம்-விடை, கீசக-6: வடக்கு, நிரை-34 உத்தரித்தல் - எதிர்நிற்றல், நிரை-136 உததிதோய்கைமுனி, மற்-1 உதயம்-சூரியனாதியர் உதிக்கும் மலை,மற்-10 உதவியொன்றுசெய்யினும் பல்பிழை பொறுப்பர் பெரியோர், வெளிப்-6 உயிர்த்தல்-வெளிப்படுதல், நாடு-29 உயிரினையெடுப்பதென்று, கீசக-69 உரககேது,நிரை-119 உரகர்-நாகர், நிரை-62 உரம்-மார்பு, வலிமை, மற்-6 உரவு,நிரை-66 உருப்பசி,நாடு-17 உரும் - இடி,மற் - 10: நிரை-10 உளவுகோல்-குதிரையைத்தூண்டுங்கோல், நிரை-65 உன்னயம்-அசுவசாஸ்திரங்களி லொன்று, நாடு-21 (13-ஆம் போர்ச்சருக்கத்து 105-ஆங் கவியுரையிலுங் காண்க.) ஊதை-காற்று,மற்-12, நிரை-17 ஊரு-தொடை,மற்-12 எட்டுத்தந்தி, மற்-2 எண்ணியகருமம் யாவரும் எய்தார், கீசக-83 எரி-அக்கினி, நாடு-36 எரிப்புறத்தரு - வன்னிமரம், நிரை-43 எல்லை,கீசக-62 எலுவை,தோழி, நாடு-33 எழில்-அழகு,கீசக-4 எழுவகைத்தாயர், நாடு-9 எற்றி-மோதி, மற்-11 என்று-சூரியன், கீசக-23 ஏசு-குற்றம்,நாடு-33 ஏழுயர்மாடமூதூர், நிரை-118 ஏழெழுபிறப்பு, நாடு-13 ஐந்துவகைக்கதி, நாடு-15 ஐம்பெருஞ்சுற்றம், நாடு-16 ஐயெனல்அங்கீகாரக் குறிப்பு, கீசக-52 ஒப்பனை-அலங்காரம், நிரை-31 ஒருகுத்துஓருருமு, கீசக-75 ஒருவுதல்-நீங்குதல், நிரை-80 ஒளிநிறங்களின் வேறுபாடு, நாடு-23 ஒற்றாள்,நிரை-3 ஒற்றையிருசங்கம், நிரை-5 ஓங்கல்-மலை, மற்-10 ஓதை-ஓசை,நிரை-17 ஓவியம்,கீசக-6 க்ருஷ்ணனதுபாதபங்கயமலர் கமழுமிடம், நாடு-1 கச்சை-கக்ஷ்யா: அரையாடை மீது கட்டுவது:(கச்சுஎன்றதன் இரண்டாம்வேற்றுமையுமாம்.) மற்-9 கஞ்சமாலைஅந்தணர்க்கு உரியது, நிரை-93 கடி-நறுமணம்,நாடு-7 கடுமை-விரைவு, கீசக-34 |
|
|
|