பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன 231

கோகு-புயம்,நிரை-69
கோடரம்-பொந்து, நாடு-10
கோடித்தல்- அலங்கரித்தல், நிரை-118
கோடு-கிளை,கீசக-100
கோதையர்மகளிர், நிரை-33
கோல்-அம்பு, நிரை-80
கோலம்-வராகம், நிரை-1: அழகு, நிரை-14
கோவலான்-பசுக்களைக் காப்பவன், நிரை-20
கோள்-வரலாறு, நிரை-2: எண்ணம், நிரை-7
கோறல்-கொல்லுதல், நிரை-74
சங்கை-ஸங்க்யா: கணக்கு, நாடு-1
சண்டமாருதம், மற்-2
சதி-வஞ்சனை, நிரை-40
சந்தம்-அழகு, மற்-5
சந்திரமௌலி தந்தசாயகம்-பாசுபதம், நிரை-96
சமரம்-போர், மற்-5
சமீரணன்-வாயுதேவன், கீசக-61
சரதம்-நிச்சயம், நிரை-89:  ஸரஸ மென்பதன்விகாரமென்று கொண்டு,
 விளையாட்டு எனினுமாம், கீசக-10
சராசனம்வில், நாடு-1
சரித்திரம்; கீசக-57
சாபலம் -நிலைத்தில்லாத் தன்மை, நிரை-95
சாமளம்-கருநிறம்: நாடு-9
சாய்த்து-வணக்கி, நாடு-18
சாயல்-தோற்றம், கீசக-10; நிறம்
சாரி,மற்-6
சிக்கென-அழுத்தமாக, நிரை-131 கீசக-21
சிங்கசாபம்-சிங்கக்குட்டி, வெளிப்-20
சிந்தனை-கவலை, வெளிப்-8
சிந்தை-மனம், கீசக-3
சிலம்பு-மலை, மற்-11
சிலீமுகம்-அம்பு, நிரை-38
சிலை-வில்,நாடு-17
சிவப்பு-வெகுளி, செந்நிறம், கீசக-46
சினம்-பாவம், நிரை-128
சீர்-நிலைமை, கீசக-51
சுதன்,வெளிப்-15
சுதை,கீசக-94
சுரதம்=ஸுரதம், புணர்ச்சி: கீசக-10
சுரபதி -இந்திரன், நாடு-3
சுரபி-பசு,நிரை-27
சுரர்-தேவர், நிரை-1
சுரர்நாள்ஓரியாண்டு, நிரை-3
சுருதி-வேதம், நாடு-2
சுரேசர்,கீசக-7
சுவாலைசெய்தல், கீசக-86
சுவேதம்-வெண்மை, நிரை-80
சுளித்தல்-வெகுளல், நிரை-49
ரியன் துரங்கமோரேழுடையான், கரங்களாயிரமுடையான், கீசக-22:
 உருளையொன்றுடைத் தேரவன், கீசக-32: பச்சைவாசியினன், நிரை-
  65:மேருவை வலம்வருகின்றான், கீசக-46
சூரியாத்தமனம், நிரை-21
சூல்-கரு,நிரை-57
சூழல்-நாடு,நிரை-7
சூறை,கீசக-77
சூறைமாருதம்-சுழல்காற்று, கீசக-32
செஞ்சோறு,வெளிப்-27
செஞ்சோற்றுக்கடன், நிரை-90 செம்மல்-தலைவன், நாடு-28, கீசக-74
செரு-போர்,நிரை-10
செருக்கு-வளம், நாடு-38
செருமுதல்-நெருங்குதல், நிரை-62
செல்வம்-பணம், போவோம், நாடு-6
செவ்வி-அழகு, கீசக-63
செறுதல்,மற்-12
சேயொளி, நாடு-18
சேயோன்-குமாரன், வெளிப்-30
சைத்தியோபசாரப்படுக்கை, கீசக-24
சொல்-பாஷை, மற்-1
சொற்படிவெல்வது விதிக்குங் கூடாது,நிரை-84
சோகம்-துயரம், கீசக-11
சோரர்கருவைத் தங்கருவென்றெண்ணும் அறிவிலார் x