பக்கம் எண் :

232அரும்பதவகராதி முதலியன

  அருச்சுனன் வெற்றியை உத்தரன் வெற்றியாகக் கருதும்
  விராடன், நிரை-117
சோரன்-வஞ்சக்குணமுடையவன், கீசக-7, 104
சோரி-இரத்தம், நிரை-42
ஞெண்டு, நிரை-11
தகவு-திறமை, நாடு-20: சிறப்பு, 31: நற்குணம், கீசக-7
தகை-பெருமை, நாடு-28
தகைமை-பாராட்டு, நாடு-13
தடம்-நீர்நிலை, நாடு-8
தண்டு-கதாயுதம், நாடு-14:சேனை, நிரை-54
தத்தி-தாவி, மற்-6
தந்தி-யானை, நிரை-51
தபோ தனத்தவர், நாடு-6
தம்முன்-அண்ணன், நாடு-15
தரம்-மேன்மை, நிரை-31
தருக்கு-மனமேம்பாடு, நாடு-21
தருக்குதல்-செருக்குக்கொள்ளுதல், கீசக-21
தலைமகன்-சிறந்தகுணமுள்ளமகன், மேலோன், கீசக-55
தவர்-வில், நிரை-100
தவளமாடம், கீசக-64
தற்கு-செருக்கு, கீசக-103
தனு-வில், நாடு-14
தாக்கிய-வருத்திய, கீசக-26
தாது-பூந்துகள், நிரை-4
தாபதவடிவு-சந்நியாசிவேஷம், நாடு-11
தாமம்-ஒளி, பூமாலை, கீசக-25: ஒழுங்கு, நிரை-14
தாமரைவளையம், கீசக-24
தாரணி-பூமி, கீசக-4
தாழ்தல்-இழிதல், நிரை-7: தொங்குதல், நிரை-64
தாறு-குதிரைமுதலியவற்றைச்செல்லுமாறு முடுக்குங் கோல், நிரை-94
திகிரி-சக்கரம், நிரை-73
திண்டிறல், நாடு-14
திருந்தவை, மற்-3
தினகரன், நாடு-6
தீரம்-தைரியம், கீசக-80
துடைப்பரும்பவனம், கீசக-99
துண்ணெனல்-அச்சக்குறிப்பு, நாடு-35
துணைவர்-தம்பிமார், நாடு.3
துணைவி-உடன்பிறந்தாள், கீசக-1
துதைவு-நெருக்கம், மற்-10
துரங்கம்-குதிரை, நாடு-25
துரிசு-குற்றம், கீசக-50
துரியோதனனைவிட்டுக் கன்னன் மேற் செல்லும் அருச்சுனன்x 
 களிற்றைவிட்டு அரிமேலோடும் யாளி, நிரை-77
துரோணன் விசயனோடு கற்பதற் குன்னினான், நிரை-93
துன்னலன்-பகைவன், நிரை-21
தூசி-சேனை, நிரை-11
தூதுளங்கனிவாய், கீசக-8
தெரிவை, கீசக-3
தெருமரல்-மனச்சுழற்சி, கீசக-47
தெவ்வர்-பகைவர், நிரை-9
தென்புலம், வெளிப்-12
தென்னிடுதல், நிரை-98
தேவி-அரசி, கீசக-38
தொடை-தொடுப்பு, நிரை-48
தொடையல் மாலை, கீசக-23
தொய்யில், கீசக-89
தொறு-நிரை, நிரை-7
தோடு-பூவிதழ், நிரை-4
தோன்றல்-புதல்வன், நாடு-3, கீசக-46
நகம்-மலை, நிரை-17
நடனம்-நாதமுமியலும் மேதகுவது, நாடு-19
நடு, நிரை-115
நயனநீர், கீசக-11
நரர்-மனிதர், நிரை-1
நலம்-அழகியகோலம், நாடு-36
நவ்வியர், கீசக-63
நவிறருதல்-சொல்லுதல், நாடு-19
நன்மை-சுகிருதம், நாடு-13
நாசகாலம்வரும்போ தாண்மையும் ஞானமுங்கெடும், கீசக-14
நாதம்-சங்கீதம், நாடு-19