பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன 233

நித்திலம்-முத்து, நிரை-11
நிதி-செல்வம், நாடு-4
நிரக்கும்-பொருந்திய, நிரை-77
நிருத்தம்,நாடு-17
நிருமித்தல்-நியமித்தல், நிரை-10
நிரை-பசுக்கூட்டம், நிரை-2
நீராசனமெடுத்தல், நிரை-131
நூபுரம்-ஓர்காலணி, கீசக-2
நென்னல்-நேற்று, நிரை-106
நேமியொன்றுடையதேர்சூரியனது, நிரை-34(நேமி-சக்கரம், நாடு-1)
நேயமோடு-அன்போடு, கீசக-52
நேர்படுதல்-எதிராக நிற்றல், கீசக-52
நொதுமலினள்-சாதாரணமான மானிடவள்,நாடு-30
நோக்குதல்-தென்படுதல், கீசக-26
பங்கயம்-தாமரை, நாடு-1
பச்சைவாசி,நிரை-65 
பசுக்களின்தன்மை நவிற்சி, நிரை-57
பஞ்சபாதகம், நிரை-88
படர்-துன்பம், கீசக-34
படி-பூமி,கீசக-13
பண்செய்தல்-அலங்கரித்துச் சித்தமாக்குதல், நிரை-10
பண்ணுக்குருகிப்பறையாலகப் பட்டமான், வெளிப்-24
பண்ணை-வயல், நாடு-7
பணி-ஏவல்,சாபம், நாடு-17
பணை-பருமன்,மற்-13
பத்தரையொடீரரைகொள்பல் படை,வெளிப்-14
பதங்கம்-விட்டில், நிரை-138
பதயுகம்-தாளிணை, மற்-10
பதாகைத்தூசு,நிரை-136
பதுமம்,நாடு-30
பதி-ஊர்,நாடு-5
பயிற்றுதல்-பலமுறைசொல்லுதல், நாடு-6
பரகாயசரிதர், நிரை-141
பரவை-கடல்,நிரை-10
பராகம்-தூசி, நிரை-141
பராரை,மற்-9
பரிதாபம்-வருத்தம், கீசக-54, வெளிப்-23
பரிதி-சூரியன், நாடு-11
பரிவு-அன்பு,நாடு-2; நிரை-28: துன்பம்,கீசக-14
பல்லியசாலம்-வாச்சியக் கூட்டம், நிரை-11
பலம்-பழம்,நாடு-2
பலவகையொலியால் பொறி மயக்குறுதல், நிரை-63
பலவகையோதைகேட்டல், கீசக-88
பலியிடுதல்-உயிரைக்கொள்ளுதல், கீசக-106
பவனன்-காற்று, நாடு-14
பவுரி-நிரை-99
பனிபுதைத்தலிற் பரிதி தன்னுருவ மொடுங்குதல்xசாபத்தால்வந்த
 பேட்டுருவால் அருச்சுனன் தன்னுருஒழிந்திருத்தல், நிரை-60
க்கியம்,கீசக-26
பாகை-வக்கபாகை, நிரை-104
பாங்கி-தோழி, நாடு-20
பாங்கு-இனிமை, நாடு-28: பக்கம்,நாடு-5
பாசகாரிகள், கீசக-14
பாசடை,நாடு-2
பாணி-கை,மற்-10
பாதமில்வன்றிறற்பாகன், கீசக-20
பாதவம்-மரம், நாடு-9
பாந்தள்-பாம்பு, கீசக-52
பார்க்க-எண்ண, கீசக-106
பாரியது-சிறப்புற்றது, (பருமை என்றபண்பினின்று தோன்றிய
  சொல்இது.) கீசக-36
பாவனை-நடிப்பு, நிரை-61
பிணங்கலனணிந்ததன்ன பேரெழிற்பெற்றியான், கீசக-65
பிரமமூர்த்தி, நிரை-122
பிறர்தாரமானவர் முகத்தை வசையிலாதவர் மாளினும் பாரார்கீசக-7
புகர்-புள்ளி, கீசக-2
புரசை-கழுத்திடுகயிறு, கீசக-50
புரந்தரன்,நிரை-130