பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன 235

மன்றல்-நறுமணம், கீசக-12:
மணம்,புணர்ச்சி, கீசக-23
மன்னர்ஏதிலர்தமரென இரண்டு பாரார்,கீசக-41
மன்னர்தீத்தொழில் புரிஞரைத் தொண்டியாவிடின் நீதியுஞ்
 செல்வமும்நிலைபெறா, கீசக-41
மன்னவையிருந்து வழிபடுவோர் செய்யவேண்டுவன, நிரை-123
மனத்துனி,நிரை-134
மா-பெரிய,நிரை-5: மிருகம், நிரை-1
மாகுதப்பியஅரிx தப்பியோடுஞ் சுயோதனன், (மாகு - வலை.) நிரை-69
மாதர்இந்திரற்கும் எளிமையினொருப்படார், கீசக-58
மாதிரம்-திக்கு, நாடு-4
மாரசாயகம்,கீசக-7
மால்பெறுஞ்சிறப்பு-அருச்சுனனுக்குப் பாகனாதல், நிரை-46
மாவிடுதொழில், நிரை-63
மிடறு-கழுத்து, மற்-12
மிண்டுவீர்-நெருக்குவீர், நிரை-54
மிலைச்சுதல்- அணிதல், நிரை-8
மின்னுடன்மின்மினிவெகுளுதல்x அருச்சுனனோடு கர்ணன் இகலுதல்,
  நிரை-76
மீளிமை,நிரை-86
முகம்-தோற்றம், நிரை-19
முகம்புகுதல்,கீசக-70
முடி-சிகரம்,நிரை-58
முடுகி,மற்-6
முத்துவாணகை,கீசக-8
முத்துப்பிறக்குமிடம் பலவற்றுள் சங்குஒன்று, நிரை-11
முந்தை-பாட்டன், நிரை-85
மும்மதம்,நிரை-130
முயல்தன்னிலத்தில் தந்தியின் வலிது-"நெடும்புனலுள் வெல்லு
  முதலை"நிரை-51
முரல்கின்றிடு=நிகழ்கால இடைநிலைக்குப்பின்துணைவினைவந்த இது
  அபூர்வமானபிரயோகம்: முரன்றிடுஎன்று சாதாரணமாக
  வரும்:கீசக-4
முருக்கு-பலாசமலர், கீசக-21
முழுப்பூண்,கீசக-49
முளரி-தாமரை, கீசக-21
முன்றில்-வீட்டின் முன்னிடம், நாடு-21
முன்னி-தியானித்து, நாடு-15
முனை-போர்,நிரை-5: துணிவு, நிரை-136
மேருவைவாயுதேவன்கொடுமுடியொடித்து வென்றது, நிரை-66
மேவலர்-பகைவர், நிரை-42
மைக்கொண்டல்-கார்மேகம், நிரை-13
மையல்-காமமோகம், கீசக-5
மோகனக்கணை, நிரை-101
மோகினிக்குயில்-மோகினிப்பெண், கீசக-4
யாமளமறை - அதர்வணவேதப்பகுதி: நாடு-9
யாழுடைக்கந்தருவர், கீசக-103
யோனிகள்-பிறவிகள், வெளிப்-1
ரவிகுலதிலகன், நிரை 23
வஞ்சியர்-மகளிர், நிரை-37
வஞ்சினம்,நிரை-72
வட்டம்மண்டலம், மற்-4
வடம்-கயிறு,நிரை-18
வண்டற்பாவை- விளையாடும் பிரதிமை,நிரை-102
வண்ணமகள்,நாடு-29
வண்ணமாதுகங்கனெற்றிக்குருதி தன்னைமாற்றுதல், நிரை-127
வதனம்-முகம், நாடு-17
வரம்-மேன்மை, கீசக-10
வரி-இரெகை,கீசக-5
வரிசை-சிறப்பு, நாடு-25
வரிநிறமா-புலி, நிரை-69
வரூதினி-சேனை, கீசக-1
வல்-சூது,நிரை-105
வல்லி,கீசக-21
வழக்கு-செல்லுகை: வழங்கு என்றமுதனிலைதிரிந்த தொழிற்பெயர், கீசக-3
வழங்குதல்-கொடுத்தல், நாடு-25