வழிபடுதெய்வம், கீசக-70 வளை-சங்கு,நிரை-11 வற்றியவோடையன்ன வனப்பினாள், நிரை-126 வன்பு-வலிமை,மற்-11 வன்னி-அக்கினி, நாடு-7: ஒரு மரம், 9. வனப்பு-அழகு,நாடு-33 வாசவன் -இந்திரன், நாடு-33:மேம்பட்டவன், மற்-1 வாசி-குதிரை,நாடு-23 வாஞ்சா-விருப்பம், வெளிப்-21 வாணுதல்,நாடு-30 வாய்மை-உண்மைச்சொல், நாடு-13 வார்-நீர்,நிரை-3: கச்சு, நிரை-70 வான்-மேன்மை,நாடு-22 விடந்திகழ்விழியினாள், கீசக-29 விடலை-இளங்குமரன், நிரை-32 விடவி-மரம்,கீசக-34 விடைத்தனன்,கீசக-79 வித்தகன் =விதக்தன்: வல்லவன், நாடு-20 வித்தரம்-விஸ்தாரம், பரப்பு, நிரை-31 விதி,வெளிப்-1 விதியை யாவர்விலக்கவல்லார்கள், கீசக-46 விம்பம்-வட்டம், மற்-9 விரகதாபங்கொண்டாரின் படுக்கைத்தன்மை, கீசக-24 விரகு-உபாயம்,தந்திரம், நாடு-27 விரதம்-வரதம், விரஸம், ஒழிவு, நாடு-32 விரதர்,கீசக-107 விரவுதல்-சேர்தல், நாடு-8 விராடமன்னன்x மலரோடை, நிரை-9 விரை-வாசனை,நிரை-9 விழவு-விவாகம், 30 விளக்கி-தேற்றி, நிரை-40 விளைவு-விளைச்சல், பயன்: நாடு-4, 13 வினயம்-வணக்கம், நிரை-7 வீ-மலர்,நிரை-129 வீட்டிலுறைஉத்தரகுமரன் x கூட்டிலுறைகலுழன்குஞ்சு, நிரை-27 வீமன்திரிகர்த்தன் தேரினைவேறொருதேரால் தகர்த்தல்x வாயுதேவன்நகத்தினை நகத்தினால்நறுக்குதல், நிரை-17 வீரியம்-வலிமை, கீசக-36 வெட்சித்தாமம் நிரைகவரச்செல் வாரணிவது,நிரை-8 வெண்டிரைx சேனை, நிரை-61 வெந்தநெய்அரவமடங்க அதில் பால்துளிபெய்ய ஆரவாரித்தல் x ஆன்களை அடித்துக்கொண்டு போனவர் அடங்க,மீட்டவர் ஆரவாரித்தல், நிரை-56 வெரீஇயினள்-அஞ்சினாள், நாடு-35 வெரு-அச்சம்:நிரை-19 வெளிநின்றமாற்றம், வெளிப்-17 வேகவற்றியநதிx மந்தநடைப்புரவி: நிரை-68 வேணலம்,கீசக-76 வேத்தவை-வேந்துஅவை: ராஜசபை,நாடு-26 வேதியர்,நாடு-4 வேலை-கடல்,நாடு-20 வேள்-மன்மதன், நாடு-21 **** |
|
|
|